செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆதனக்கோட்டை பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா

Published On 2021-04-12 13:59 GMT   |   Update On 2021-04-12 13:59 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஆதனக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News