செய்திகள்
கோப்புபடம்

போளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

Published On 2020-11-09 18:07 IST   |   Update On 2020-11-09 18:07:00 IST
போளூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொத்தரை கிராமத்தில் சாராயம் விற்ற சகுந்தலா (வயது 70), கவுரி (53) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

Similar News