செய்திகள்

பனையூரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தற்கொலை

Published On 2018-10-04 15:14 IST   |   Update On 2018-10-04 15:14:00 IST
ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆதாம் (35). இவர் ரஷி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இருவரும் பனையூரில் தங்கி இருந்தனர். நேற்று இரவு ஆதாம் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கானாத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News