கிரிக்கெட்
null

2 பேரும் ஒத்த உசுருடா.. ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாபர் அசாமுக்கு வழங்கிய விராட் கோலி

Published On 2023-10-14 16:08 GMT   |   Update On 2023-10-14 16:24 GMT
  • முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்து கொண்டனர். அப்போது தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



Tags:    

Similar News