ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரி திருவிழா மூன்றாம் நாள்

Published On 2023-09-08 12:15 GMT   |   Update On 2023-09-08 12:15 GMT
  • சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
  • சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.

நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.

இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.

சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.

மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.

வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.

மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.

Tags:    

Similar News