என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மே தின பொதுக்கூட்டம்"
- நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சி.பூங்காவனம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர அ.தி.மு.க செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சேவூர்.ராமசந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, கட்சி செய்தி தொடர்பாளர் அப்சராரெட்டி , எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி சத்யா, பேச்சாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட நிர்வாகிகள் ஷாபூதீன், எஸ்.எம்.சுகுமார், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் பெல். தமிழரசன் உள்பட கட்சி பேச்சாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் தேவராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்