என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண்ணை கொல்ல முயற்சி
நீங்கள் தேடியது "பெண்ணை கொல்ல முயற்சி"
திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட எஸ்.வளையபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 29). இவரது மனைவி பஞ்சவர்ணம் (27).
இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. செல்வகுமார் (7) என்ற மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக இளங்கோவுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தகராறு உருவானது.
நேற்றும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பஞ்சவர்ணம் மற்றும் இளங்கோ தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
இது குறித்து நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பஞ்சவர்ணம் கூறுகையில், குடும்ப தகராறில் கணவர் இளங்கோ, என்மீது மண் எண்ணை ஊற்றி தீ வைத்தார். அந்த அறையில் இருந்த மகனை காப்பாற்ற வந்தபோது நான் கணவரை கட்டிப்பிடித்தேன் என்றார்.
மேலும் கணவரின் செயலுக்கு அவரது பாட்டி பேச்சியம்மாள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் இளங்கோ, பேச்சியம்மாள் மீது நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட எஸ்.வளையபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 29). இவரது மனைவி பஞ்சவர்ணம் (27).
இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. செல்வகுமார் (7) என்ற மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக இளங்கோவுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தகராறு உருவானது.
நேற்றும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பஞ்சவர்ணம் மற்றும் இளங்கோ தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
இது குறித்து நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பஞ்சவர்ணம் கூறுகையில், குடும்ப தகராறில் கணவர் இளங்கோ, என்மீது மண் எண்ணை ஊற்றி தீ வைத்தார். அந்த அறையில் இருந்த மகனை காப்பாற்ற வந்தபோது நான் கணவரை கட்டிப்பிடித்தேன் என்றார்.
மேலும் கணவரின் செயலுக்கு அவரது பாட்டி பேச்சியம்மாள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்பேரில் இளங்கோ, பேச்சியம்மாள் மீது நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X