search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினைப்பை நீர்க்கட்டி"

    சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினைகளுக்கு எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
    சினைப்பை நீர்க்கட்டி அதிகமாக இளம் பெண்களையே தாக்குகிறது. இதனை திருமணத்திற்கு முன்பே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெறுவது பெரிய போராட்டமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி ( PCOS ) இருக்கும் போது கருவுறுவது இல்லை. இன்றைய இளம் தம்பதியரிடையே குழந்தையின்மை அதிகமாக இருப்பதற்கு ( PCOS ) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது இது குறித்து பெண்கள் நலசிறப்பு சித்த மருத்துவர் டாக்டர் M.S .உஷா நந்தினி BSMS கூறியதாவது:-

    PCOS - பாதிப்புகள்

    மாதாந்திர ருது மாதக்கணக்கில் தள்ளிப்போதல், குழந்தையின்மை, முழுமையற்ற மாதவிலக்கு, அதிக உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல், வயிற்றுவலி, உடல் வீக்கம், ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு மனஅழுத்தம். மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

    இந்த சிகிச்சையின் மூலம் சினைப்பை நீர்க்கட்டி( PCOS ) 90 நாட்கள் முதல் 180 நாட்களில் முழுமையாக சரி செய்யப்படுகிறது. இதனை ஸ்கேன் மற்றும் பெண்களுக்காகமட்டுமே பிரத்யேக சித்தா, ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளிக்கப்படும் என்று கூறினார்.
    ×