search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who sold lottery"

    • லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கிரு ஷ்ணம்பாளையம் சுற்றுவ ட்டார பகுதியில் லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலி ன் பேரில் அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வண்டியூரான் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் முரளி (வயது 38), கிருஷ்ணாபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பன்னீ ர்செல்வம் மகன் சிவகுமார் (540 மற்றும் சிவா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 90 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைப்போல் சத்தியமங்கலம் கரட்டூர் சாலை யில் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த கரட்டூர் சுப்பிரமணியர் தெருவை சேர்ந்த கிருஷ்ணப்பகவுண்டர் மகன் பழனிச்சாமி (60) என்பவர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகி ன்றனர்.

    மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் வார ச்சந்தை, கோபி பஸ் ஸ்டாப் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வெள்ளி த்திருப்பூர், கோபி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வெள்ளி திருப்பூர் பகுதி யைச் சேர்ந்த ராசு மகன் கண்ணன் (வயது 32), கோபி முடச்சூர் பகுதியை சேர்ந்த சிவனு மகன் பாலசுப்பி ரமணியம் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பவானி கிருஷ்ணம்பாளையம் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவானியை சேர்ந்த மாணி க்கம் மகன் சவுந்தர்ராஜன்,

    கருங்கல்பாளையம் கந்தசாமி மகன் குணசேகரன் (49), கருங்கல்பா ளையம் காவிரி ரோடு மாணிக்கம் மகன் தேவராஜ் (42) ஆகியோர் மீது கருங்க ல்பா ளையம், பவானி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    மேலும் அவர்களிடமி ருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத்குமார் (வயது 31), நசியனூர் வேலுச்சாமி மனைவி வாணிஸ்வரி (37), வீரப்பன்சத்திரம் வெள்ளியங்கிரி மகன் கணேஷ் (23) ஆகியோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 400 மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகள், செல்போன்கள் மற்றும் ரூ.31 ஆயிரத்து 850 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, ஈரோடு தெற்கு, பவானி, கடத்தூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஈரோடு-சென்னிமலை ரோடு, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருந்த பவானி நந்தனார் தெருவை சேர்ந்த மாதே ஸ்வரன் மகன் வசந்த் என்ற வசந்தகுமார்,

    எம்.ஜி.நாத் என்ற மதியன், பி.கே.புதுரை சேர்ந்த சரவணன், பெரியார் நகர் தமிழரசன், பவானி கார்த்திக், நாமக்கல் மாவ ட்டம் பள்ளிபா ளையத்தை சேர்ந்த மனோகரன் மகன் புகழேந்தி (வயது 28),

    அதே பகுதியை சேர்ந்த பாலசு ப்பிரமணியம் மகன் ரஞ்சித் (23), சூரம்பட்டி காமராஜர் தெரு பரஞ்சோதி மகன் ராமச்சந்திரன் (52), சீனி வாசன், பவானி பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் கணேசன் (57) மற்றும் இவரது மனைவி தனவள்ளி,

    சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் ரமேஷ் என்ற குப்புசாமி (40), கோபி காசிபாளையம் வெங்கடசாமி மகன் செல்வன் (51), சக்தி கோ ல்டன் ஜோசப் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போ ன்கள் மற்றும் 31 ஆயிரத்து 850 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    ஈரோடு சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் எதிரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி (29), ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35), சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×