என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » travel free
நீங்கள் தேடியது "travel free"
- மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.
- 11.64 கோடி பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து உள்ளனர்.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மகளிர், உயர் கல்வி படிக்கும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்த திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அன்று முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை 11.64 கோடி பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் 5.75 லட்சம் பேர், அவர்களின் உதவியாளர்கள் 32 ஆயிரம் பேர், திருநங்ைககள் 66 ஆயிரம் பேர் என ெமாத்தம் 11.64 கோடி பேர் பயணம் செய்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #IndianRailway #PiyushGoyal
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வேறு இடங்களுக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள், இதுவரை டாக்டர் அனுமதி பெற்று தங்களுடன் பெற்றோரில் ஒருவரை மட்டுமே ரெயிலில் இலவசமாக அழைத்து சென்று வந்தனர். இதனால் பெற்றோரை பிரிந்து ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தவித்தனர். ரெயில்வே ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இந்த விதிகளை தளர்த்தி உள்ளார்.
அதன்படி இனிமேல் சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக அழைத்துச் செல்லலாம். நோய் பாதிப்புக்கு உள்ளான ரெயில்வே ஊழியர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்களுடன் 2 பேரை அழைத்து செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ரெயில்வே ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #IndianRailway #PiyushGoyal #Tamilnews
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வேறு இடங்களுக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள், இதுவரை டாக்டர் அனுமதி பெற்று தங்களுடன் பெற்றோரில் ஒருவரை மட்டுமே ரெயிலில் இலவசமாக அழைத்து சென்று வந்தனர். இதனால் பெற்றோரை பிரிந்து ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தவித்தனர். ரெயில்வே ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இந்த விதிகளை தளர்த்தி உள்ளார்.
அதன்படி இனிமேல் சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக அழைத்துச் செல்லலாம். நோய் பாதிப்புக்கு உள்ளான ரெயில்வே ஊழியர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்களுடன் 2 பேரை அழைத்து செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ரெயில்வே ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #IndianRailway #PiyushGoyal #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X