search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager commits suicide by hanging"

    • பொன்னுச்சாமி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு அடுத்த ஸ்ரீரங்கம் பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சித்தன் மகன் பொன்னு ச்சாமி. இவரது மனைவி சாந்தி. பொன்னுச்சாமி நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் பொன்னுச்சாமி அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன வேதனை அடைந்த அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னுச்சாமி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி அர ச்சலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்குபோட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய வலசு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செந்தில்குமார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இவர் நீண்ட நாட்களாக தனக்கு திருமணம் ஆகவில்லை என மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நி லையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தி ல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரின் சகோதரர் தங்க ராஜ் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவீந்திரநாத் வீட்டினுள் தூக்கு மாட்டிக் கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குமரன் நகரை சேர்ந்தவர் கங்கா தரன் மகன் ரவீந்திரநாத். இவரது மனைவி ஸ்ரீகுமாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே ஜீவா விதியில் வசித்து வந்தனர்.

    ரவீந்திரநாத் சில ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ரவீந்திரநாத் பெருந்துறை அருகே குமரன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மிகுந்த மன வேதனை அடைந்த ரவீந்திரநாத் வீட்டினுள் தூக்கு மாட்டிக் கொண்டார்.

    பின்னர் தகவல் அறிந்த ஸ்ரீகுமாரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரநாத்தை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ரவீந்திரநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஸ்ரீகுமாரி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பி ரமணி மகன் பசுபதி (வயது 28). இவரது மனைவி துர்கா நந்தினி (24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஆனால் இதுவரை குழ ந்தை இல்லை. இதனால் மன வேதனை அடைந்த பசுபதி அடிக்கடி மது அருந்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த மரு த்துவர்கள் பசுபதி வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் துர்கா நந்தினி இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால்மேடு சடையப்பம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பிரசாந்த் (29). கட்டிட தொழிலாளி. பிரசாந்த்திற்கு திருமணத்திற்காக அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.

    இருப்பினும் வரன் சரியாக அமையவில்லை. இதனால் பிரசாந்த் கடந்த சில தினங் களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரசாந்த்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
    • போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் புதுஐயம்பாளையம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணியம் (வயது 67). இவரது மகன் நவீன் ராஜ் (35). நவீன் ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்ப ட்ட விபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாக கூறப்ப டுகிறது.

    இதையடுத்து நவீன்ராஜ் தொடர்ந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இருப்பினும் உடல் நிலை சரியாகாததால் நவின்ராஜ் நீண்ட நாட்க ளாக சிரமபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இந்நிலையில் சம்ப வத்தன்று மன உளைச்சலில் இருந்த நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். பின்னர் இதை பார்த்த நவீன்ராஜின் தாய் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின் னர் இது குறித்து நவீன் ராஜின் தந்தை சுப்பி ரமணியம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    ×