என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 227037"

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அலங்காநல்லூர் துணை மின்நிலையத்தில் உள்ள என்.எஸ்.எம். பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுக்காம்பட்டி, கேட்டுக்கடை, சின்னஊர்ச்சேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    வண்டியூர் துணை மின் நிலையத்தின் அய்யனார்புரம் பீடர் மற்றும் இலந்தைகுளம் ஐ.டி.பார்க் துணை மின் நிலையத்தின் எல்காட் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வண்டியூர் பி.கே.எம். நகர், சங்கு நகர், அழகிய சிங்கம் நகர், சமயன்கோவில், எல்காட் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    திருப்பாலை துணை மின் நிலையத்தின் சூர்யா நகர் பீடரில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர் 1 முதல் 11-வது தெருக்கள், சந்தோஷ் நகர், வி.கே.சாமி நகர், ராமசாமி தோப்பு, அருண் சிட்டி, சுபாஷினி நகர், சிறுதூர், அந்தனேரி, ஸ்குவார்டு காலனி, மருதங்குளம், மங்களக்குடி, அல்அமின் நகர், கடச்சனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி, சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் சமயநல்லூர், தனிச்சியம் பீடரில் பராமபரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டி க்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்ப ட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், வடுகப்பட்டி, கள்வேலி ப்பட்டி, தனிச்சியம், ஆல ங்கொட்டாரம், திருமால் நத்தம்.

    கொண்டையம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேல சின்னணம்பட்டி, கோவில்பட்டி, தனிச்சியம் பிரிவு, வடுகப்பட்டி, கட்டக்குளம், ராயபுரம், மேட்டுநீரேத்தான், எல்லையூர், டி. மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம் ராமகவுண்டன்பட்டி பகுதிகள்.

    சத்தியமூர்த்தி நகர், தோடனேரி, திருவாலவாயநல்லூர், வைரவநத்தம், விட்டங்குளம், ஆனைக்குளம், சித்தாலங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • சோழவந்தான் பகுதியில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் இடங்கள்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சோழவந்தான் நகர் பகுதி, தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாரப்பட்டி, மேலமட்டையான், கீழமட்டையான், கச்சிராயிருப்பு, நாராணபுரம், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடி மங்கலம், குருவித்துறை, அய்யப்ப நாயக்கன்பட்டி, சித்தாதி புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

    • தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந் தேதி) 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, உதையாச்சி, கோட்டூர், அனுமந்தக்குடி, புளியால் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • இந்த தகவலை மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பெரியார் பீடர் மற்றும் அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (14-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, ரெயில்வே சந்திப்பு பகுதி, டவுன்ஹால்ரோடு, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, காக்கா தோப்பு, தாய்நகர், மாருதி நகர், கங்கா நகர், சோனையாநகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்தை வரை, கண்மாய்க்கரை, ராஜமான் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று மதுரை அரசரடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கூடல் பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காளவாசல் பைபாஸ், குருதியேட்டர், மூக்கையா தெரு, காளியம்மன் கோவில் தெரு, சின்னச்சாமி தெரு, செங்கோல் நகர், மேட்டுத்தெரு, நாகு நகர், பெத்தானியாபுரம், ெகான்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில், டவர்லைன் தெரு, களத்துப்பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்வி நகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அன்பு வீதி, கண்மாய்க்கரை ஆகிய பகுதிகளில் நாளை (14-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்க ரை, மணக்காவிளை,

    முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், 'ஆத்துக்கோணம், கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு,

    திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    யானைக்கல் மற்றும் அனுப்பானடி பீடர்களில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகரம் மெயின் 1-வது, 2-வது தெருக்கள், ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர்திடல் சந்தை, புது ராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு, மேட்டுத்தெரு, அடைக்கலம் காலனி, ஞானவேல் காலனி, மீனாட்சி நகர், மாணிக்கம் நகர், லட்சுமி தெரு, மாரியம்மன் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். 

    ×