என் மலர்
நீங்கள் தேடியது "டேவிட் பெக்காம்"
- திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
- அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம். உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை டேவிட் பெக்காம் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது, ரோகித் சர்மா ஜெர்சியை டேவிட் பெக்காமும், டேவிட் பெக்காமின் ஜெர்சியை ரோகித் சர்மாவும் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ப்ரோம்லி மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே டேவிட் பெக்காம் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அவருக்கு ஆறு மாதம் டிரைவிங் செய்ய கோர்ட் தடைவிதித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். டேவிட் பெக்காமல் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தீர்ப்பு தள்ளிப்போகி இன்று வழங்கப்பட்டுள்ளது.
முதலில் இப்ராஹிமோவிச் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் கட்டுமான நிறுவனான Ikea-வில் நான் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் உலகின் எந்த மூளையிலும் நீங்கள் டின்னர் சாப்பிட விரும்பும் இடத்தில் நான் வாங்கி தருகிறேன்’’ என்று டேவிட் பெக்காமிற்கு டுவிட் செய்திருந்தார்.

இதற்கு டேவிட் பெக்காம் ‘‘சுவீடன் வெற்றி பெற்றால் நான் உங்களை Ikea அழைத்துச் சென்று லாஸ் ஏஞ்சல்ஸில், எந்த இடத்திலும் புது வீடு வாங்கித் தருகிறேன். ஆனால், இங்கிலாந்து வெற்றி பெற்றால் நீங்கள் வெம்ப்லே மைதானத்திற்கு வந்து இங்கிலாந்து போட்டியை, இங்கிலாந்து ஜெர்சி அணிந்து பார்க்க வேண்டும்’’ என்று பதில் டுவிட் செய்திருந்தார்.
தற்போது இங்கிலாந்த வெற்றி பெற்றதால் டேவிட் பெக்காம், வெய்ன் ரூனே ஆகியோர் இப்ராஹிமோவிச்சை கிண்டல் (troll) செய்து வருகின்றனர்.
இதுகுறித்து டேவிட் பெக்காம் கூறுகையில் ‘‘அர்ஜென்டினா இங்கிலாந்தை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாடும் என்று நம்புகிறேன். என்னுடைய தேர்வு எதுவென்றால், அது இங்கிலாந்து அணியாகத்தான் இருக்கும். நான் இங்கிலாந்தை சார்ந்தவன் என்பதாலும், அந்த உணர்ச்சி எனக்கு இருப்பதாலும் இதைச் சொல்கிறேன்.

உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்து மிகவும் இளம் வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. அவர்கள் அதிக அளவில் அனுபவம் பெறவில்லை என்பதால், உலகக்கோப்பையில் அவர்களது பயணம் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது’’ என்றார்.

1966-ம் ஆண்டு மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து, பெக்காம் தலைமையில் 2006-ம் ஆண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






