என் மலர்

    நீங்கள் தேடியது "siva mla"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்னெடுக்கும் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக தலைமை செயலகம் இருக்க வேண்டும்.
    • செயல்படாத அதிகாரிகள் மீது சபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரின் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்னெடுக்கும் கொள்கை திட்டங்களை நிறைவேற்றும் நிர்வாக அமைப்பாக தலைமை செயலகம் இருக்க வேண்டும்.

    ஆனால், கவர்னருடன் இணைந்து அமைச்சரவை முடிவுக்கும், திட்டங்களுக்கும் முரணாகவே தலைமை செயலகம் செயல்பட்டு வருவது அன்றாட சட்டமன்ற நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. தலைமைச் செயலரும், ஐ.ஏ.எஸ். செயலாளர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

    நிதிச் செயலர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட மாநில வளரச்சியை முடக்கிப் போடுகிறார். செயல்படாத அதிகாரிகள் மீது சபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவர்களுக்கு நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை அரசு மறந்துவிட்டது. உள்ளாட்சி ஊழியர்களுக்கு நேரிடையாக அரசு சம்பளம் வழங்க வேண்டும். நில அளவைத் துறை மற்றும் நகரக் குழுமம் மிகப் பெரி செல்வந்தர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    போலி பத்திரப் பதிவுகள் அதிகரித்துள்ளன. இதனை வரன்முறைப்படுத்த வேண்டும். போலிப் பத்திரப் பதிவு சார்பதிவாளருக்கு தெரியாமல் நடக்காது. அதுபோன்று நடக்கும் போது ஏதாவது ஒரு சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் போலியாக பத்திரப் பதிவு செய்வோர் அஞ்சி இருப்பார்கள்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏழை முஸ்லீம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • பெண்களுக்கு புடவை, காய்கறி மற்றும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி புதுவை தி.மு.க. சிறுபான்மையினரின் நலபிரிவு சார்பில் ஏழை முஸ்லீம்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 200 முஸ்லீம் பெண்களுக்கு புடவை, காய்கறி மற்றும் ஆண்களுக்கு வேட்டி, சட்டை, இனிப்புகளை தி.மு.க. பொதுகுழு உறுப்பினர் கோபால் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஆதி நாராயணன், பொரு ளாளர் சசிகுமார், சிறுபான்மை யினர் நலப்பிரிவு நிர்வாகி இஸ்மாயில் மற்றும் வர்த்தகர் பிரிவு ராதா என்கிற ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீரன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.
    • மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் போன்ற பணி நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி கொம்பாக்கம் ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ள வீரன்குளத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. எதிர்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார் புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்க டாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன் தி.மு.க.தொகுதி செயலாளர் மணிகண்டன்,பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி துணை செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    குளத்தைச் சுற்றி கான்கிரீட் சுவர் எழுப்பி பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக மின் விளக்குகளுடன் கூடிய நடைபாதை மற்றும் ஓய்வெடுக்க நாற்காலி வசதிகள் போன்ற பணி நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
    • டையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன?

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை பத்திரத் துறையில் பல சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தவறுகள் நடந்து நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பத்திரங்களை முறையாக பதிவு செய்ய பல்வேறு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.

    அதையும் மீறி முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பதிவு நேரத்தில் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள், கைரேகை, அடையாள அட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு பதிவிடும் முறை இருந்தும் இந்த முறைகேடுகள் எப்படி நடைபெறுகின்றன?

    சமீபத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிப்பு தீர்வாக புதுவை கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளது முறைகேடுகளுக்கு சாட்சியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை வாசிகள் தூதரகத்திற்கு அளித்த புகாரின் பேரில் நமது மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

    பதிவு செய்யும்போது சார் பதிவாளர் சர்வே எண், பெயர், முகவரி பற்றி முறையாக சரிபார்க்காமல் தவறும் நிலையில் மீண்டும் அந்த விற்பனை திருத்தல் பத்திரத்திற்கு துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்து ஓராண்டு வரை காத்திருக்கும் நிலையும், மறுபடியும் பத்திரப் பதிவிற்கான வீண் செலவும் ஏற்படுகிறது. பதியும்போது முழுமையான ஆய்வு செய்யவும் திருத்தல் பத்திரத்திற்கான விதிமுறைகளை சுலபமாக்கவும் நடவடிக்கை தேவைப்படுகிறது. 

    ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஓராண்டு காலத்திற்கு நில மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீடு முடிந்தவுடன் உடன் பத்திரப்பதிவு பணி தொடங்காமல் 2 மாதம் பதிவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இந்த காலதாமதம் களையப்பட்டு உடன் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். வீடுகட்ட மனை வாங்குபவர்கள் அனுமதிக்காக நகரத் திட்டக் குழுமத்திற்கு விண்ணப்பித்து குறித்த கட்டணத்தை செலுத்தியும் அனுமதி பெற முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.

    அங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது முற்றிலும் களையப்பட வேண்டும். முறைகேடுகள் களையப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை அரசு அக்கறையோடு பரிசீலித்து பத்திரப் பதிவுத் துறையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை மாநில தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
    • பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜ்மோகன், சேகர், முருகானந்தம், பிரபாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல் நடந்தது. 

    இதில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. புதுவை மாநில தி.மு.க. அவைத்தலை வராக எஸ்.பி.சிவக்குமார், அமைப்பாளராக சிவா எம்.எல்.ஏ., துணை அமைப்பா ளர்களாக அனிபால் கென்னடி, தைரியநாதன், கல்யாணி, பொருளாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சி.பி.திருநாவுக்கரசு, சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜேவிஎஸ்.ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி ஆகிய 7 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், மாய கிருஷ்ணன், இளம்பரிதி, பழனி, பிரபாகரன், செந்தில்குமார், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ் ஆகிய 22 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    காரைக்கால் மாவட்ட அவைத்தலைவராக மணிவண்ன், அமைப்பா ளராக நாஜிம், எம்.எல்.ஏ. துணை அமைப்பாளர்களாக காசி நாதன், முத்துகிருஷ்ணன், புவனேஸ்வரி, பொருளாளராக சங்கர், தலைமை செயற்குழு உறுப்பி னராக நாகதியாகராஜன், எம்.எல்.ஏ.

    பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜ்மோகன், சேகர், முருகானந்தம், பிரபாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 422 மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • இதில் நாகராஜ், கணேஷ், அருள், பிரபு, ரஞ்சித்குமார், பழங்குடியின கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட, செந்தமிழ் நகரில் நீண்ட நாட்களாக உள்ள பழுதடைந்த சிறிய நீர்பாசன வாய்க்கால் பாலத்தை பொதுப்பணித்துறையின் நீர்பாசன கோட்டத்தின் மூலம் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 422 மதிப்பில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பாலம் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி அவைத்தலைவர் ஜலால் ஹனீப், தொகுதி துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், ராஜி, ரமணன், காளிதாஸ்,

    முருகன், திலகர், சபரி, ஏழுமலை, சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, சர்மா, ரகுராமன், சிவாஜி ராவ், பாலா, பிரகாஷ், குமார், நாகராஜ், கணேஷ், அருள், பிரபு, ரஞ்சித்குமார், பழங்குடியின கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணையை பெற எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
    • இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகட்ட விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் பெற பணி ஆணை மற்றும் விடுபட்ட 2 மற்றும் 3-ம் தவணைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு விரைந்து நிதியுதவி கிடைக்க எதிர்கட்சி தலைவர் சிவா நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி 23 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.26 லட்சத்து 60 ஆயிரம் அவர்களது பெயர்களில் வங்கிகளில் செலுத்தப்பட்டதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.

    வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சிக் குட்பட்ட கொம்பாக்கம் வார்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கொம்பாக்கம் பாலாஜி நகரில் ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறி யாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், ஊர் பொதுமக்கள் தேவநாதன், வேலு படையாட்சி, ஜெகன்மோகன், ஜனா, கந்தசாமி, வேல்முருகன், சக்திவேல், அழகிரி, பாஸ்கரன், கனகராஜ், தமிழரசன், மாரிமுத்து, சுரேஷ், ஜீவா, ரமேஷ், வெங்கடேசன், வரதன், சத்தியமூர்த்தி, தனுசு, அருண், தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் சோமு என்ற சோமசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, சபரி, திலகர், வேதாச்சலம், தங்கராசு, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், மிலிட்டரி முருகன், வீரப்பன், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், பாலு, அஞ்சாபுலி, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் 33 -வது வார்டு, ஒட்டம்பாளையம் தண்ணீர் தொட்டி வீதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுவை நகராட்சி மூலம் ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா புதிய சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில ஆதிதிராவிட அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ரமணன், தர்மராஜ், ஜெகன், ஜனா, கே.வி.ஆர். ஏழுமலை, ராஜேந்திரன், செல்வநாதன், சுப்பிரமணி, மிலிட்டரி முருகன், வரதன், கதிரவன், வாசு, செல்வம், அருண், நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஏரியின் போக்கு வாய்க்கால் பகுதி பழைய பாலத்தை புதியதாக கட்டவும், போக்குவாய்க்காலை பலப்படுத்தி பாதுகாப்புச் சுவர் அமைக்கவும் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்ட பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். அப்போது, பாலம் கட்டுமானப் பணியை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print