என் மலர்
நீங்கள் தேடியது "Police Officers Transfer"
- டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.
- டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக ரயில்வே ஐஜி பாபு நியமனம்
தமிழ்நாட்டில் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 20 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். சென்னை ஆயுதப்படை டிஜிபி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது
ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக ரயில்வே ஐஜி பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஆக மாற்றபட்டுள்ளார்.
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின், செங்கல்பட்டு எஸ்.பி.யாக ஐமன் ஜமாலை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
- மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி மாற்றப்பட்டார்.
- தினகரன் சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 15 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் போலீஸ் வீட்டு வசதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐ.ஜி.யாக பணியாற்றிய டாக்டர் தினகரன் சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி மாற்றப்பட்டு அந்த பதவிக்கு ராதிகா நியமிக்கப்பட்டுள்ளாார். வடசென்னை இணை கமிஷனராக பிரவேஷ்குமார், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக சரோஜ்குமார் தாகூர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.






