search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "campaign meeting"

    • மதுரை பாலமேடு அருகே பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பஸ் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கோசபெருமாள், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்துகுமரன், மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    • தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    கந்திலி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது கூட்டத்தில் புகுந்து வாலிபர் ஒருவர் நல்லதம்பி எம்.எல்.ஏ. வை பார்த்து வெங்களாபுரம் பகுதியில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை ஏன் சீரமைக்கப்பட வில்லை என தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நல்ல தம்பி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெதருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது
    • தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது.

    திருச்சி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.யின் பதவியை பறித்து தகுதி நீக்கம் செய் ததை கண்டித்தும், பா.ஜ.க. அரசின் ஜனநாயக படுகொ–லையை கண்டித்தும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர அளவில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், மணி–கண்டம் வட்டார காங்கி–ரஸ் கமிட்டி சார்பில் சோமரசம்பேட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் வட்டாரத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலை–மையில் நடைபெற்றது. வடக்கு வட்டாரத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை–வரும், திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவ–ருமான வழக்கறிஞர் பி.கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாநில கலை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி அருண்ரசாத், மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன், மாவட்ட செயலாளர்கள் அருண் பிரசாத், மலை ராஜா, வட்டார நிர்வாகிகள் சேட்டு, தனசேகரன், சிங்காரவேல், அங்கமுத்து உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.


    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூ. சார்பில் பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது.
    துறையூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எ.ஐ.டி.யு.சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாள் பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி  பேசு கையில், மக்களை பாதுகாக்கவே இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது,  பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா நிலங்களை ஹைட் ரோகார்பன் திட்டத் தின் மூலம் அழித்து வருவதாகவும், யேற்றத்தால் தினசரி விலைவாசி உயர்ந்து வருகிறது என்று கூறினார்.  

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னாள் எம்.பி செல்வ ராசு, முன்னாள்  எம்.எல்.ஏ சிவபுண்ணியம், மாவட்ட நிர்வாகக் குழு கணேசன், சிவசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராசு, உலகநாதன் ஒன்றிய செயலாளர் சேகர், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
    ×