என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Broken Lock"
- அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் உள்ளே சென்று பார்த்த போது 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
- சவாலாப்பேரி ரத்தின- பேச்சியம்மாள் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை போனது.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது62).
இவர் நேற்று தனது மனைவியுன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
சவாலாப்பேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி பேச்சியம்மாள். கூலி தொழிலாளர்கள்.
நேற்று இவர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின் மணியாச்சி மற்றும் புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்