என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
Byமாலை மலர்17 Jun 2019 9:11 AM GMT (Updated: 17 Jun 2019 9:11 AM GMT)
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. மைதானத்துக்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் கோலி நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறினார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெளிவாக இருந்தது தவறாக கணித்து கோலி வெளியேறினார்.
கோலியின் இந்த செயலை பார்த்து அவருக்கு அமைதிக்கான நோபால் பரிசு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X