என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
- மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
- மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டு.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
"இன்று சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தங்கை கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்க மளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






