என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முந்தைய அணியை விட சிறந்தது: இந்த மூன்று பேரும் இந்தியாவுக்கு மிரட்டலாக இருப்பார்கள்- சச்சின்
Byமாலை மலர்13 Dec 2020 3:57 PM GMT (Updated: 13 Dec 2020 3:57 PM GMT)
ஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்க இருக்கிறது.
2018-2019 சீசனில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா அணி மிகவும் வலுவாக உள்ளது. இந்திய அணிக்கு மூன்று பேர் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடந்த முறையை காட்டிலும் இந்த முறை ஆஸ்திரேலியா முக்கியமான மூன்று வீரர்களை கொண்டுள்ளது. அவர்கள் வார்னர், ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோரை பெற்றுள்ளனர்.
கடந்த முறையை காட்டில் இந்தத் தொடருக்கான அணி மிகவும் சிறந்தது. உங்கள் அனுபவ வீரர்கள் இருவர் இல்லாதபோது, திடீரென்று அந்த வெற்றிடத்தை உணரலாம். அதைத்தான் ஆஸ்திரேலியாவும் கடந்த சீசனில் உணர்ந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X