என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி
Byமாலை மலர்22 Oct 2019 1:04 PM GMT (Updated: 22 Oct 2019 1:04 PM GMT)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி:
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி 20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதற்கிடையே, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி இந்தியர்களுக்கான தீபாவளி பரிசு என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியை அனைத்து இந்தியர்க்ளுக்கும் தீபாவளி பரிசாக இந்திய அணி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X