என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிஷப் பந்த் இடத்தை பிடித்த விர்த்திமான் சகா
Byமாலை மலர்1 Oct 2019 7:58 AM GMT (Updated: 1 Oct 2019 8:56 AM GMT)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்துக்கு பதிலாக விர்த்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் ரிஷப்பந்த் பேட்டிங் மற்றும் கீப்பிங் மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விர்த்திமான் சஹா விளையாட உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் ரிஷப்பந்த் பேட்டிங் மற்றும் கீப்பிங் மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விர்த்திமான் சஹா விளையாட உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X