search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கொடூரனுக்கு மரண தண்டனை
    X

    சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கொடூரனுக்கு மரண தண்டனை

    அசாம் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் 11 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    சிறுமியை பாலியல் வன்புணர்வு கொலை செய்தது தொடர்பாக நடத்தப்பட்ட நீதிவிசாரணையில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர 5 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு, போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Assam
    Next Story
    ×