என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தொழுநோயாளிகள் போல நடித்து விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்30 Aug 2017 9:25 PM GMT (Updated: 30 Aug 2017 9:25 PM GMT)
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 46-வது நாளாக நீடித்தது. இதையொட்டி விவசாயிகள் தொழு நோயாளிகள் போல வேடமிட்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.
புதுடெல்லி:
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 46-வது நாளாக நீடித்தது. இதையொட்டி விவசாயிகள் தொழு நோயாளிகள் போல வேடமிட்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இதுபற்றி போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “கோரிக்கைகள் ஏற்கப்படாததால் நாங்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஒரே இடத்தில் இருப்பதால் சுகாதாரக்கேடு உருவாகி தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது” என்றார்.
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 46-வது நாளாக நீடித்தது. இதையொட்டி விவசாயிகள் தொழு நோயாளிகள் போல வேடமிட்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இதுபற்றி போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “கோரிக்கைகள் ஏற்கப்படாததால் நாங்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஒரே இடத்தில் இருப்பதால் சுகாதாரக்கேடு உருவாகி தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X