என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.கவை பலப்படுத்த அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணம்
Byமாலை மலர்2 July 2017 2:55 PM GMT (Updated: 2 July 2017 2:55 PM GMT)
ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில், தேசிய தலைவர் அமித்ஷா நாளை முதல் 3 நாள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தில் 2019ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வை பலப்படுத்தும் நோக்கில் முக்கிய தலைவர்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, நாளை முதல் 3 நாட்களுக்கு ஒடிசாவில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து மாநில பா.ஜ.க. தலைவர் பசந்த் பாண்டா கூறுகையில், ’’ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பலப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, நாளை முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில் 4-ஆம் தேதி கன்ஜம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார். மறுநாள் ஜெய்ப்பூர் மற்றும் குர்டா மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் வகையில் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதைதொடர்ந்து, 6-ஆம் தேதி குர்டா மாவட்ட பகுதி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் ஜில்லா பரிஷ்த் உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார்’’ என தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் 2019ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வை பலப்படுத்தும் நோக்கில் முக்கிய தலைவர்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, நாளை முதல் 3 நாட்களுக்கு ஒடிசாவில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து மாநில பா.ஜ.க. தலைவர் பசந்த் பாண்டா கூறுகையில், ’’ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பலப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, நாளை முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில் 4-ஆம் தேதி கன்ஜம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார். மறுநாள் ஜெய்ப்பூர் மற்றும் குர்டா மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் வகையில் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதைதொடர்ந்து, 6-ஆம் தேதி குர்டா மாவட்ட பகுதி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் ஜில்லா பரிஷ்த் உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார்’’ என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X