என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் 17-ந்தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டம் - பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா
Byமாலை மலர்5 July 2022 10:41 AM GMT
- பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார்.
- மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பல்லடம் :
பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மாநிலத்துணைத்தலைவர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்டத்தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிமணி, வினோத் வெங்கடேஷ், விவசாய அணி ரமேஷ் குமார், நகரத்தலைவர் வடிவேல், நிர்வாகிகள் ரமேஷ், பன்னீர் செல்வகுமார், துரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X