என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊழல்: லஞ்ச ஓழிப்பு போலீசில் பா.ஜனதா புகார்
Byமாலை மலர்9 Jun 2022 11:12 AM GMT
- கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புகார் கூறினார்.
- லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்படும் என்றும் முறையாக விசாரணை நடத்தாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை:
கர்ப்பிணிகளுக்கு அரசு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை புகார் கூறினார்.
இந்த நிலையில் இன்று பா.ஜனதா துணைத்தலைவர் வக்கீல் பால்கனகராஜ், இது தொடர்பாக லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் அளித்தார். தனது புகார் மனுவுடன் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் இணைத்து வழங்கி இருக்கிறார்.
ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்படும் என்றும் முறையாக விசாரணை நடத்தாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X