என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் மயங்கி விழுந்து சாவு
- செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
- அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூரை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






