என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு
Byமாலை மலர்27 Aug 2023 8:10 AM GMT
- சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது.
- இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது.
சேலம்;
சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது. இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சுகவனேஷ்வரர் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவிலின் நிர்வாகத்தினர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X