search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில்  சிறப்பு அபிஷேகம், வழிபாடு
    X

    சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு

    • சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது.
    • இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது.

    சேலம்;

    சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது. இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சுகவனேஷ்வரர் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவிலின் நிர்வாகத்தினர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×