என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடுஈ.பி.பி. நகர்தென்னந்தோப்புவீதியைசேர்ந்தவர்தியாகு (வயது 30). இவர்ஈரோடுமேட்டூர்ரோட்டில்உள்ளஒருகடையின்முன்பு மொபட்டைநிறுத்திவிட்டுகடைக்குசென்றார்.
அவர்மீண்டும்திரும்பிவந்துபார்த்தபோதுஅந்தபகுதியில்நிறுத்திஇருந்தஅவரதுமொபட்காணவில்லை. இதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தஅவர்நண்பர்உதவியுடன்அக்கம்பக்கம்தேடிபார்த்தார். ஆனால்மொபட்கிடைக்கவில்லை.
இந்தநிலையில்தியாகுதொடர்ந்துஎல்லைமாரியம்மன்கோவில்பகுதியில்சென்றுகொண்டுஇருந்தார். அப்போதுஅந்தபகுதியில்வாலிபர்ஒருவர்அவரதுமொபட்டைதள்ளிகொண்டுசென்றுகொண்டுஇருந்தார். அக்கம்பக்கத்தினர்உதவியுடன்அந்தவாலிபரைதியாகுபிடித்துடவுன்போலீஸ்நிலையத்தில்ஒப்படைத்தார்.
இதைதொடர்ந்து போலீசார்அந்தவாலிபரிடம்விசாரணைநடத்தினர். இதில்அவர்நாமக்கல்மாவட்டம்ராசிபுரம்அடுத்தவடுகம்பகுதியைசேர்ந்தசந்திரகுமார் (34) என்பதும், அவர்மொபட்டைதிருடியதும்தெரியவந்தது.
இதுகுறித்துடவுன்குற்றப்பிரிவு போலீசார்வழக்குபதிவுசெய்துசந்திரகுமாரிடம்தொடர்ந்துவிசாரணைநடத்திவருகிறார்கள்.
ஈரோடு:
தமிழகத்தில்கொரோனாதாக்கத்தைகுறைக்கும்வகையில்கொரோனாதடுப்பூசிபோடப்பட்டுவருகிறது. தடுப்பூசிபோடும்ஆர்வத்தைமக்களிடம்ஏற்படுத்தும்வகையில்கொரோனாமாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெற்றுவருகிறது.
இதுவரைலட்சக்கணக்கானமக்கள்மாபெரும்தடுப்புமுகாமில்பங்கேற்றுமுதல்தவணை, 2-ம்தவணைதடுப்பூசிசெலுத்திவருகின்றனர். இந்நிலையில்கொரோனாஉருமாற்றம்அடைந்து ஒமைக்ரான்தொற்றுவேகமாகபரவியது. இதையடுத்துதடுப்பூசிபோடும்பணிதீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில்நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்காரணமாககடந்த 3 வாரமாகமாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெறாமல்இருந்துவந்தது. தற்போதுநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்முடிந்துகவுன்சிலர்கள்பதவிஏற்றுகொண்டதைஅடுத்துஇயல்புநிலைதிரும்பிஉள்ளதால்மீண்டும்இன்றுமுதல்மாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெறும்எனஅரசுஅறிவித்திருந்தது.
அதன்படிஇன்றுதமிழகம்முழுவதும் 23-வதுமாபெரும்தடுப்பூசிமுகாம்தொடங்கியது. ஈரோடுமாவட்டத்தில்அரசுஆஸ்பத்திரிகள், அரசுஆரம்பசுகாதாரநிலையங்கள், நகர்புறசுகாதாரமையங்கள்மற்றும்பள்ளிக்கூடங்கள்உள்பட 433 மையங்களில் இன்றுகாலை 9 மணிக்குமாபெரும்தடுப்பூசிமுகாம்தொடங்கியது.
இந்தமாபெரும்தடுப்பூசிமுகாமில்மாவட்டம்முழுவதும் 1,732 பணியாளர்கள்தடுப்பூசிசெலுத்தும்பணியில்ஈடுபட்டுவருகின்றனர். 66 வாகனங்கள்முகாமிற்காகபயன்படுத்தப்பட்டுவருகிறது. 18 வயதுநிரம்பியஅனைவருக்கும்தடுப்பூசிபோடப்பட்டுவருகிறது.
இதேபோல்ஈரோடுமாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடையசிறுவர்களுக்குகோவாக்சின்தடுப்பூசிகள்கொரோனாசிறப்புதடுப்பூசிமுகாம்நடைபெறும்இடங்களில்செலுத்தப்பட்டுவருகிறது. 60 வயதுக்குமேற்பட்டவர்களுக்குபூஸ்டர்தடுப்பூசியும்முகாமில்போடப்பட்டுவருகிறது.
இன்றுமட்டும்மாவட்டம்முழுவதும்ஒருலட்சம்பேருக்குதடுப்பூசிசெலுத்தஇலக்குநிர்ணயிக்கப்பட்டுஉள்ளதாகசுகாதாரத்துறையினர்தெரிவித்துள்ளனர். முதல்தவணைதடுப்பூசிசெய்துகொள்ளாதவர்கள்ஆர்வத்துடன்பங்கேற்றுவருகின்றனர். இதேபோல் 2-ம்தவணைதடுப்பூசிபோடாதவர்களும்ஆர்வத்துடன்பங்கேற்றுவருகின்றனர்.
ஈரோடு:
பவானிசாகர்அணையில்இருந்துகீழ்பவானிவாய்க்காலுக்கு 2-ம்போகபாசனத்துக்கு 2-ம்சுற்றாக 2 ஆயிரம்கனஅடிஎனமொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடிதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.
பவானிசாகர்அணையின்நீர்பிடிப்புபகுதிகளில்மழைஇல்லாததால்அணைக்குவரும்தண்ணீரின்அளவுகுறைந்துவருகிறது.
ஆனால்அணையில்இருந்துபாசனத்துக்குதிறந்துவிடப்படும்நீரின்அளவுஅதிகரிக்கப்பட்டுவருகிறது. இதன்காரணமாகஅணையின்நீர்மட்டம் தொடர்ந்துகுறைந்துவருகிறது.
பவானிசாகர்அணையின்நீர்மட்டம்இன்றுகாலை 8 மணிநிலவரப்படி 92.58 அடியாகஇருந்தது. அணைக்கு 187 கனஅடிதண்ணீர்வந்துகொண்டுஇருந்தது.
அணையில்இருந்துகாலிங்கராயன்வாய்க்காலுக்கு 500 கனஅடியும், ஆற்றில்குடிநீருக்கு 200 கனஅடிதண்ணீரும்திறந்துவிடப்பட்டுவருகிறது.
மேலும்கீழ்பவானிவாய்க்காலுக்கு 2-ம்போகபாசனத்துக்கு 2-ம்சுற்றாக 2 ஆயிரம்கனஅடிஎனமொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடிதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.
கீழ்பவானிவாய்க்காலில்இன்றுமுதல்வரும் 24-ந்தேதிவரைபாசனத்துக்குதொடர்ந்துதண்ணீர்திறந்துவிடப்படுகிறது.
சிவகிரி:
சிவகிரி-முத்தூர்மெயின்ரோட்டில்அமைந்துள்ளஸ்ரீஎல்லைமாகாளியம்மன்கோவில். இக்கோவிலின்குண்டம்மற்றும்பொங்கல்திருவிழாகடந்த 1-ந்தேதிபூச்சாட்டுதலுடன்தொடங்கியது.
இதனையடுத்துவிழாவின்முக்கியநிகழ்வானகுண்டம்இறங்கும்விழாவானஇன்றுகாலை 500 மேற்பட்டபெண்கள்கொடுமுடிகாவேரிஆற்றுக்குசென்றுதீர்த்தம்எடுத்துமுக்கியவீதிகள்வழியாகஊர்வலமாகவந்துஅம்மனுக்குஅபிஷேகம்நடத்தினர். தொடர்ந்துமாலை 5 மணிஅளவில்குண்டம்இறங்கும்விழாநடைபெறஉள்ளது. இதில் 300-க்குமேற்பட்டபக்தர்கள்குண்டம்இறங்கிநேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.
அதனைதொடர்ந்துஅம்மன்அலங்காரத்துடன்முக்கியவீதிகள்வழியாகதிருவீதிஉலாநடைபெறும். நாளைபொங்கல்விழாநடைபெறஉள்ளது. தொடர்ந்துமாவிளக்குபூஜை, அபிஷேகஆராதனைநடைபெறும். வரும் 7-ந்தேதி (திங்கள்கிழமை) மஞ்சள்நீராட்டுவிழாவுடன்விழாநிறைவுபெறுகிறது. இதற்கானஏற்பாடுகளைஅறங்காவலர்குழுவிழாக்குழுவினர்செய்துவருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலையில்மின்வாரியஅதிகாரியைகண்டித்துஆர்ப்பாட்டம்நடத்துவதற்கானஆலோசனைகூட்டம்சென்னிமலையில்உள்ளஇந்தியகம்யூனிஸ்டுகட்சிஅலுவலகத்தில்நடைபெற்றது.
கூட்டத்திற்குதமிழ்நாடுவிவசாயிகள்சங்கமாவட்டதுணைதலைவர்பொன்னுசாமிதலைமைதாங்கினார்.
லஞ்சஊழல்எதிர்ப்புஇயக்கதலைவர்கந்தசாமி, தற்சார்புவிவசாயிகள்சங்கதலைவர்பொன்னையன், சி.ஐ.டி.யுதொழிற்சங்கத்தைசேர்ந்தரவி, இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின்ஒன்றியசெயலாளர்நாகப்பன்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில், வேளாண்மின்இணைப்புகள்வழங்குவதிலும்புதியமின்பாதைஅமைப்பதிலும்முறைகேடுகளைசெய்துவரும்சென்னிமலைமின்வாரியஅதிகாரியைகண்டித்துவருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குசென்னிமலைடவுன், அரச்சலூர்ரோட்டில்உள்ளமின்வாரியஅலுவலகம்முன்புஆர்ப்பாட்டம்நடத்துவதுஎன்றும், இதற்காகபல்வேறுஅமைப்புகளின்மாவட்டதலைவர்களைஅழைப்பதுஎன்றும்முடிவுசெய்யப்பட்டது.
இந்தகூட்டத்தில்விசைத்தறிஉரிமையாளர்கள்சங்கதலைவர்ஈஸ்வரமூர்த்தி, ம.தி.மு.க., ஒன்றியசெயலாளர்சேகர் ,அனைத்துவணிகர்கள்சங்கம்தலைவர்ரமேஷ், உள்படபலர்கலந்துகொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஊராட்சிக் கோட்டை பகுதியில் மதலைமுத்து என்பவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகமான சி.ஓ. (ஆர்) 15 ராகி ஆதாரநிலை விதைப்பண்ணை அமைத்துள்ளார்.
இந்த ரகமானது 120-125 நாட்களில் அறுவடைக்கு வரும். பயிர் சாயாத தன்மை கொண்டது. மணிகள் உதிராத தன்மை உடையது. புரதச்சத்து 11.8 சதவீதம் கொண்டது. ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 2300 கிலோ மானா வாரியிலும், 2800 கிலோ இறவையிலும் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்விதைப் பண்ணையை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.
கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், உதவி விதை அலுவலர்களுக்கு சிறுதானிய பயிரில் வயலாய்வு மேற்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் கலவன்கள் கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார்.
மேலும் சாகுபடி யாளருக்கு பயிர் உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி உடனிருந்தார்.






