என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு ஈ.பி.பி. நகர் தென்னந்தோப்பு வீதியை சேர்ந்தவர் தியாகு (வயது 30). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு கடையின் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு.பி.பி. நகர்தென்னந்தோப்புவீதியைசேர்ந்தவர்தியாகு (வயது 30). இவர்ஈரோடுமேட்டூர்ரோட்டில்உள்ளஒருகடையின்முன்பு  மொபட்டைநிறுத்திவிட்டுகடைக்குசென்றார்.

    அவர்மீண்டும்திரும்பிவந்துபார்த்தபோதுஅந்தபகுதியில்நிறுத்திஇருந்தஅவரதுமொபட்காணவில்லை. இதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தஅவர்நண்பர்உதவியுடன்அக்கம்பக்கம்தேடிபார்த்தார். ஆனால்மொபட்கிடைக்கவில்லை.

    இந்தநிலையில்தியாகுதொடர்ந்துஎல்லைமாரியம்மன்கோவில்பகுதியில்சென்றுகொண்டுஇருந்தார். அப்போதுஅந்தபகுதியில்வாலிபர்ஒருவர்அவரதுமொபட்டைதள்ளிகொண்டுசென்றுகொண்டுஇருந்தார். அக்கம்பக்கத்தினர்உதவியுடன்அந்தவாலிபரைதியாகுபிடித்துடவுன்போலீஸ்நிலையத்தில்ஒப்படைத்தார்.

    இதைதொடர்ந்து  போலீசார்அந்தவாலிபரிடம்விசாரணைநடத்தினர். இதில்அவர்நாமக்கல்மாவட்டம்ராசிபுரம்அடுத்தவடுகம்பகுதியைசேர்ந்தசந்திரகுமார் (34) என்பதும், அவர்மொபட்டைதிருடியதும்தெரியவந்தது.

    இதுகுறித்துடவுன்குற்றப்பிரிவு  போலீசார்வழக்குபதிவுசெய்துசந்திரகுமாரிடம்தொடர்ந்துவிசாரணைநடத்திவருகிறார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில்

    ஈரோடு:

    தமிழகத்தில்கொரோனாதாக்கத்தைகுறைக்கும்வகையில்கொரோனாதடுப்பூசிபோடப்பட்டுவருகிறது. தடுப்பூசிபோடும்ஆர்வத்தைமக்களிடம்ஏற்படுத்தும்வகையில்கொரோனாமாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெற்றுவருகிறது.

    இதுவரைலட்சக்கணக்கானமக்கள்மாபெரும்தடுப்புமுகாமில்பங்கேற்றுமுதல்தவணை, 2-ம்தவணைதடுப்பூசிசெலுத்திவருகின்றனர். இந்நிலையில்கொரோனாஉருமாற்றம்அடைந்து  ஒமைக்ரான்தொற்றுவேகமாகபரவியது. இதையடுத்துதடுப்பூசிபோடும்பணிதீவிரப்படுத்தப்பட்டுவருகிறது.

    இந்நிலையில்நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்காரணமாககடந்த 3 வாரமாகமாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெறாமல்இருந்துவந்தது. தற்போதுநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்முடிந்துகவுன்சிலர்கள்பதவிஏற்றுகொண்டதைஅடுத்துஇயல்புநிலைதிரும்பிஉள்ளதால்மீண்டும்இன்றுமுதல்மாபெரும்தடுப்பூசிமுகாம்நடைபெறும்எனஅரசுஅறிவித்திருந்தது.

    அதன்படிஇன்றுதமிழகம்முழுவதும் 23-வதுமாபெரும்தடுப்பூசிமுகாம்தொடங்கியது. ஈரோடுமாவட்டத்தில்அரசுஆஸ்பத்திரிகள், அரசுஆரம்பசுகாதாரநிலையங்கள், நகர்புறசுகாதாரமையங்கள்மற்றும்பள்ளிக்கூடங்கள்உள்பட 433 மையங்களில்  இன்றுகாலை 9 மணிக்குமாபெரும்தடுப்பூசிமுகாம்தொடங்கியது.

    இந்தமாபெரும்தடுப்பூசிமுகாமில்மாவட்டம்முழுவதும் 1,732 பணியாளர்கள்தடுப்பூசிசெலுத்தும்பணியில்ஈடுபட்டுவருகின்றனர். 66 வாகனங்கள்முகாமிற்காகபயன்படுத்தப்பட்டுவருகிறது. 18 வயதுநிரம்பியஅனைவருக்கும்தடுப்பூசிபோடப்பட்டுவருகிறது.

    இதேபோல்ஈரோடுமாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடையசிறுவர்களுக்குகோவாக்சின்தடுப்பூசிகள்கொரோனாசிறப்புதடுப்பூசிமுகாம்நடைபெறும்இடங்களில்செலுத்தப்பட்டுவருகிறது. 60 வயதுக்குமேற்பட்டவர்களுக்குபூஸ்டர்தடுப்பூசியும்முகாமில்போடப்பட்டுவருகிறது.

    இன்றுமட்டும்மாவட்டம்முழுவதும்ஒருலட்சம்பேருக்குதடுப்பூசிசெலுத்தஇலக்குநிர்ணயிக்கப்பட்டுஉள்ளதாகசுகாதாரத்துறையினர்தெரிவித்துள்ளனர். முதல்தவணைதடுப்பூசிசெய்துகொள்ளாதவர்கள்ஆர்வத்துடன்பங்கேற்றுவருகின்றனர். இதேபோல் 2-ம்தவணைதடுப்பூசிபோடாதவர்களும்ஆர்வத்துடன்பங்கேற்றுவருகின்றனர்.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் போக பாசனத்துக்கு 2-ம் சுற்றாக 2 ஆயிரம் கனஅடி என மொத்தம் 2 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர்அணையில்இருந்துகீழ்பவானிவாய்க்காலுக்கு 2-ம்போகபாசனத்துக்கு 2-ம்சுற்றாக 2 ஆயிரம்கனஅடிஎனமொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடிதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.

    பவானிசாகர்அணையின்நீர்பிடிப்புபகுதிகளில்மழைஇல்லாததால்அணைக்குவரும்தண்ணீரின்அளவுகுறைந்துவருகிறது.

    ஆனால்அணையில்இருந்துபாசனத்துக்குதிறந்துவிடப்படும்நீரின்அளவுஅதிகரிக்கப்பட்டுவருகிறது. இதன்காரணமாகஅணையின்நீர்மட்டம்  தொடர்ந்துகுறைந்துவருகிறது.

    பவானிசாகர்அணையின்நீர்மட்டம்இன்றுகாலை  8 மணிநிலவரப்படி 92.58 அடியாகஇருந்தது. அணைக்கு 187 கனஅடிதண்ணீர்வந்துகொண்டுஇருந்தது.

    அணையில்இருந்துகாலிங்கராயன்வாய்க்காலுக்கு 500 கனஅடியும், ஆற்றில்குடிநீருக்கு 200 கனஅடிதண்ணீரும்திறந்துவிடப்பட்டுவருகிறது.

    மேலும்கீழ்பவானிவாய்க்காலுக்கு 2-ம்போகபாசனத்துக்கு 2-ம்சுற்றாக 2 ஆயிரம்கனஅடிஎனமொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடிதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.

    கீழ்பவானிவாய்க்காலில்இன்றுமுதல்வரும் 24-ந்தேதிவரைபாசனத்துக்குதொடர்ந்துதண்ணீர்திறந்துவிடப்படுகிறது.

    சிவகிரி-முத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை மாகாளியம்மன் கோவில். இக்கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டு தலுடன் தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரி-முத்தூர்மெயின்ரோட்டில்அமைந்துள்ளஸ்ரீஎல்லைமாகாளியம்மன்கோவில். இக்கோவிலின்குண்டம்மற்றும்பொங்கல்திருவிழாகடந்த 1-ந்தேதிபூச்சாட்டுதலுடன்தொடங்கியது.

    இதனையடுத்துவிழாவின்முக்கியநிகழ்வானகுண்டம்இறங்கும்விழாவானஇன்றுகாலை 500 மேற்பட்டபெண்கள்கொடுமுடிகாவேரிஆற்றுக்குசென்றுதீர்த்தம்எடுத்துமுக்கியவீதிகள்வழியாகஊர்வலமாகவந்துஅம்மனுக்குஅபிஷேகம்நடத்தினர். தொடர்ந்துமாலை 5 மணிஅளவில்குண்டம்இறங்கும்விழாநடைபெறஉள்ளது. இதில் 300-க்குமேற்பட்டபக்தர்கள்குண்டம்இறங்கிநேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.

    அதனைதொடர்ந்துஅம்மன்அலங்காரத்துடன்முக்கியவீதிகள்வழியாகதிருவீதிஉலாநடைபெறும். நாளைபொங்கல்விழாநடைபெறஉள்ளது. தொடர்ந்துமாவிளக்குபூஜை, அபிஷேகஆராதனைநடைபெறும். வரும் 7-ந்தேதி (திங்கள்கிழமை) மஞ்சள்நீராட்டுவிழாவுடன்விழாநிறைவுபெறுகிறது. இதற்கானஏற்பாடுகளைஅறங்காவலர்குழுவிழாக்குழுவினர்செய்துவருகின்றனர்.

    சென்னிமலையில் மின்வாரிய அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவ தற்கான ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலையில்மின்வாரியஅதிகாரியைகண்டித்துஆர்ப்பாட்டம்நடத்துவதற்கானஆலோசனைகூட்டம்சென்னிமலையில்உள்ளஇந்தியகம்யூனிஸ்டுகட்சிஅலுவலகத்தில்நடைபெற்றது.

    கூட்டத்திற்குதமிழ்நாடுவிவசாயிகள்சங்கமாவட்டதுணைதலைவர்பொன்னுசாமிதலைமைதாங்கினார்.

    லஞ்சஊழல்எதிர்ப்புஇயக்கதலைவர்கந்தசாமி, தற்சார்புவிவசாயிகள்சங்கதலைவர்பொன்னையன், சி..டி.யுதொழிற்சங்கத்தைசேர்ந்தரவி, இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின்ஒன்றியசெயலாளர்நாகப்பன்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.

    கூட்டத்தில், வேளாண்மின்இணைப்புகள்வழங்குவதிலும்புதியமின்பாதைஅமைப்பதிலும்முறைகேடுகளைசெய்துவரும்சென்னிமலைமின்வாரியஅதிகாரியைகண்டித்துவருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குசென்னிமலைடவுன், அரச்சலூர்ரோட்டில்உள்ளமின்வாரியஅலுவலகம்முன்புஆர்ப்பாட்டம்நடத்துவதுஎன்றும், இதற்காகபல்வேறுஅமைப்புகளின்மாவட்டதலைவர்களைஅழைப்பதுஎன்றும்முடிவுசெய்யப்பட்டது.

    இந்தகூட்டத்தில்விசைத்தறிஉரிமையாளர்கள்சங்கதலைவர்ஈஸ்வரமூர்த்தி, .தி.மு.., ஒன்றியசெயலாளர்சேகர் ,அனைத்துவணிகர்கள்சங்கம்தலைவர்ரமேஷ், உள்படபலர்கலந்துகொண்டனர்.


    ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், உதவி விதை அலுவலர்களுக்கு சிறுதானிய பயிரில் வயலாய்வு மேற்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் கலவன்கள் கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறைகள் குறித்து ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் பயிற்சியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஊராட்சிக் கோட்டை பகுதியில் மதலைமுத்து என்பவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகமான சி.ஓ. (ஆர்) 15 ராகி ஆதாரநிலை விதைப்பண்ணை அமைத்துள்ளார்.

    இந்த ரகமானது 120-125 நாட்களில் அறுவடைக்கு வரும்.  பயிர் சாயாத தன்மை கொண்டது.  மணிகள் உதிராத தன்மை உடையது.  புரதச்சத்து 11.8 சதவீதம் கொண்டது.  ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 2300  கிலோ மானா வாரியிலும், 2800 கிலோ இறவையிலும் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவ்விதைப் பண்ணையை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

    கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் சுப்பையா உத்தரவின்படி,  ஈரோடு மாவட்ட விதைச் சான்று அலுவலர்கள், உதவி விதை அலுவலர்களுக்கு சிறுதானிய பயிரில் வயலாய்வு மேற்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் கலவன்கள் கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார்.

    மேலும் சாகுபடி யாளருக்கு பயிர் உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி உடனிருந்தார்.


    மக்களை தேடி மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாதம் ஒருமுறை மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று மேயர் நாகரத்தினம் கூறி உள்ளார்.
    ஈரோடு

    மக்களை தேடி மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாதம் ஒருமுறை மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று மேயர் நாகரத்தினம் கூறி உள்ளார்.

    - மாநகராட்சியின் 3&வது மேயராக நாகரத்தினம் இன்று பதவியேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:&

    எனக்கு மேயர் வாய்ப்பினை வழங்கிய தமிழக முதல் & அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால், - மாநகராட்சி மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். 

    இன்னும் சில மாதங்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

    ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் போன்ற மக்கள் பயனுள்ள திட்டங்கள் நிலுவையில் உள்ளது. முதல் வேலையாக இதனை சரி செய்து, மாநகர் முழுவதும் தார் ரோடுகள் விரைவில் அமைக்கப்படும். 

    மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள சமுதாயக் கூடங்கள் சரிசெய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்படும். 

    மேலும் புதிய சமுதாய கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்களை தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு உங்கள் பகுதிக்கு மாதத்திற்கு ஒரு முறை நேரடியாக வந்து உங்களை (மக்களை) சந்தித்து நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அதைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

    இன்னும் பல திட்டங்கள் - மாநகராட்சி மக்கள் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் அமைச்சரின் ஆலோசனையுடன், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 

    - மாநகராட்சி செம்மைப்படுத்த மக்களா கிய நீங்கள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் நடவடிக் கைகளுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்  கூறினார்.

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு) சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
    ஈரோடு :

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு) சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.  உண்ணாவிரத போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். 

    மாநில துணைபொதுச் செயலாளர் ஜான் கென்னடி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பன்முகத் தலைவர் முருகையா கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார். 

    போக்குவரத்து கழகம் சார்பில் ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை  உடனடியாக தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 

    ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வுகால பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.
    காதல் பிரச்சினையில் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை போலீசார் மீட்டனர்.
    ஈரோடு:

    சென்னை வேளச்சேரியை சேர்ந்த லோகேஷ் என்பவர்  ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமாரை நள்ளிரவு 2 மணி அளவில் தொடர்பு கொண்டு  எனது நண்பர் அஜித்குமார் என்பவர் ஈரோட்டில் வசித்து வருகிறார்.

    அவர் காதல் பிரச்சினை காரணமாக  விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு  முயல்கின்ற  வீடியோவை எனது  வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி உள்ளார்.  எனது நண்பர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று தோன்றுகிறது.

    தயவு செய்து எனது நண்பர் உயிரை காப்பாற்றுங்கள் என்று கூறி அஜித்குமார் தொலைபேசி எண்ணை அனுப்பினார். இதனையடுத்து  டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் அஜித்குமார் தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    இதனையடுத்து அவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அனுப்பி அவர்  இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். 

    அப்போது அந்த செல்போன் நம்பர் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தை காண்பித்தது. 

    உடனடியாக ஆப்பக்கூடல் சப்&இன்ஸ் பெக்டருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் போன் சிக்னலை வைத்து அஜித்குமார் வீட்டுக்கு சென்றனர். 

    அப்போது அவரது வீட்டின் முன்பு அவரது பெற்றோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்களை எழுப்பி நடந்த விஷயத்தை போலீசார் கூறினர்.

    பின்னர் போலீசாரும் அவரது பெற்றோரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அஜித்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

    தற்போது அஜித்குமார் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் துரிதமாக செயல்பட்டதால் வாலிபர் உயிர் காப்பாற்றப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது; அ.தி.மு.க.&2, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது; அ.தி.மு.க.-2, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும் பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பதவி ஏற்று உள்ளனர்.

    இதில் அ.தி.மு.க. லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் பேரூராட்சிகளிலும், வெங்கம்பூர், பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்று தலைவர் பதவியை பிடித்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    கோபிசெட்டிப £ளையம் நகராட்சி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தி.மு.க.வுக்கே ஒதுக்கப் பட்டது. இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் என்.ஆர். நாகராஜ் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதே போல் சத்தியமங்கலம் நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜானகி ராமசாமி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜனார்த்தனன், பவானி நகராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சிந்தூரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    சிவகிரி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பிரதீபா கோபிநாத், கொடுமுடி பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திலகவதி, ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவராக  தி.மு.க.வைச் சேர்ந்த சசிகலா, பாசூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பழனியம்மாள், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சத்யா, கிளாம்பாடி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த அமுதாள்,  சென்னசமூத்திரம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பத்மா, வெங்கம்பூர் பேரூராட்சி தலைவராக  சுயேட்சை உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பெத்தாம்பாளையம் பேரூராட்சி தலைவராக சுயேட்சை வேட்பாளர் தங்கவேல், பெருந்துறை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வன்,  நல்லாம்பட்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திவ்யா, பள்ளப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த கோகிலா, சென்னிமலை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்ரீதேவி அசோக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தனலட்சுமி, வாணிப்புதூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சிவராஜ், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ்மகன் சிவா, கெம்பநாய க்கன்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    எலத்தூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஜம்பை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஆனந்த குமார், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாமணி,  அரச்சலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த விஜயகுமார், வடுகபட்டி பேரூராட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த  அம்பிகாபதி விஷ்வநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    காசிபாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த நித்யா என்கிற தமிழ்செல்வி, கூகலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயலட்சுமி, கொளப்பலூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த அன்பரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    சலங்கப்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மணிமேகலை, அத்தாணி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த புனிதவள்ளி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மகேஸ்வரி, பவானிசாகர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மோகன், ஒலகடம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வேலுச்சாமி, மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த செல்வாம்பாள். நசியனூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மோகன பிரியா, நம்பியூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த மெடிக்கல் செந்தில்குமார்,  கொல்லாங்கோவில்   பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளிய மக்களுக்கு வினியோகிக்கும் வகையில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. 

    அதுபோல அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி போன்றவைகளில் படிக்கும் மாணவ& மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன்படி கடந்த 2021&22&ம் ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் ஒரு கோடியே 82 லட்சத்து 21 ஆயிரம் சேலைகள், ஒரு கோடியே 81 லட்சத்து, 89 ஆயிரம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

    தற்போது ஒரு கோடியே 73 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள், ஒரு கோடியே 79 லட்சத்து 71 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்து சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 

    அங்கிருந்து பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பொறுத்தவரை 45 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 500 விசைத் தறிகளில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி நடந்தது. இதன் மூலம் 3,700 நெசவாளர்கள் நேரடியாக பயனடைந்தனர்.

    நடப்பாண்டு இலவச வேட்டி, சேலை திட்ட உற்பத்தி தொடக்கத்தின் போது நூல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், உரிய நேரத்தில் நூல் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி, தற்போது அப்பணி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2022&23&ம் கல்வி ஆண்டுக்காக பள்ளி சீருடை உற்பத்தி தொடங்க உள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் 98 லட்சம் மீட்டர் டிரில் துணியும், 73 லட்சம் மீட்டர் கேஸ்மெட் துணியும், 2.13 கோடி மீட்டர் சர்ட்டிங் துணிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


    மொத்தம், 3.84 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு சீருடை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது. விரைவில் பள்ளி சீருடை உற்பத்தி பணி தொடங்கும். 

    இதன் மூலம், விசைத்தறியாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் ஈரோடு விசைத் தறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

    முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 2 கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 

    தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 10&ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டது. அதன் படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 979 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ×