என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடை முன்பு நின்ற மொபட்டை திருடிய வாலிபர் சிக்கினார்

    ஈரோடு ஈ.பி.பி. நகர் தென்னந்தோப்பு வீதியை சேர்ந்தவர் தியாகு (வயது 30). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு கடையின் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு.பி.பி. நகர்தென்னந்தோப்புவீதியைசேர்ந்தவர்தியாகு (வயது 30). இவர்ஈரோடுமேட்டூர்ரோட்டில்உள்ளஒருகடையின்முன்பு  மொபட்டைநிறுத்திவிட்டுகடைக்குசென்றார்.

    அவர்மீண்டும்திரும்பிவந்துபார்த்தபோதுஅந்தபகுதியில்நிறுத்திஇருந்தஅவரதுமொபட்காணவில்லை. இதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தஅவர்நண்பர்உதவியுடன்அக்கம்பக்கம்தேடிபார்த்தார். ஆனால்மொபட்கிடைக்கவில்லை.

    இந்தநிலையில்தியாகுதொடர்ந்துஎல்லைமாரியம்மன்கோவில்பகுதியில்சென்றுகொண்டுஇருந்தார். அப்போதுஅந்தபகுதியில்வாலிபர்ஒருவர்அவரதுமொபட்டைதள்ளிகொண்டுசென்றுகொண்டுஇருந்தார். அக்கம்பக்கத்தினர்உதவியுடன்அந்தவாலிபரைதியாகுபிடித்துடவுன்போலீஸ்நிலையத்தில்ஒப்படைத்தார்.

    இதைதொடர்ந்து  போலீசார்அந்தவாலிபரிடம்விசாரணைநடத்தினர். இதில்அவர்நாமக்கல்மாவட்டம்ராசிபுரம்அடுத்தவடுகம்பகுதியைசேர்ந்தசந்திரகுமார் (34) என்பதும், அவர்மொபட்டைதிருடியதும்தெரியவந்தது.

    இதுகுறித்துடவுன்குற்றப்பிரிவு  போலீசார்வழக்குபதிவுசெய்துசந்திரகுமாரிடம்தொடர்ந்துவிசாரணைநடத்திவருகிறார்கள்.

    Next Story
    ×