என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினர் நீக்கம்- மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்17 March 2022 3:51 AM GMT (Updated: 17 March 2022 3:51 AM GMT)
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், கழக தோழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கட்சி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், கழக தோழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி வடக்கு மாவட்டம் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர செயலாளர் செல்வராஜ்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம் தேவர் சோலை பேரூர் கழக செயலாளர் மாதேவ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கட்சி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், கழக தோழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி வடக்கு மாவட்டம் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர செயலாளர் செல்வராஜ்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம் தேவர் சோலை பேரூர் கழக செயலாளர் மாதேவ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X