என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணத்தால் தேர்தலை வளைக்க அதிமுக திட்டம்- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
Byமாலை மலர்8 Nov 2020 9:22 AM GMT (Updated: 8 Nov 2020 9:22 AM GMT)
ஊழல் பணத்தை கொண்டு சட்டமன்ற தேர்தலை வளைக்க அதிமுக பகல் கனவு காண்கிறது என்று முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
ஊழல் பணத்தை கொண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை வளைக்க அதிமுக பகல் கனவு காண்கிறது. மக்கள் சக்திக்கு முன் அதிமுகவின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை தேர்தல் முடிவு நிரூபிக்கும்.
வட்டியும் முதலூமாக கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X