search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகல்

    காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
    சென்னை:

    காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    * காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளேன்.

    * பணத்துக்காகவோ, பெயர் அல்லது புகழுக்காகவோ காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.

    * நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.

    * கட்சியில் இருந்து விலகினாலும் உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×