என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஜெயங்கொண்டம் பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 246 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்9 Nov 2017 11:28 AM GMT (Updated: 9 Nov 2017 11:28 AM GMT)
ஜெயங்கொண்டம் பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, அதிகபாரம் ஏற்றுவது, போதையில் வாகனத்தை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது மற்றும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது மற்றும் உயரமாக பாரம் செல்வது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, 3பேர் செல்வது, வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது என்பது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, அதிகபாரம் ஏற்றுவது, போதையில் வாகனத்தை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது மற்றும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது மற்றும் உயரமாக பாரம் செல்வது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, 3பேர் செல்வது, வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது என்பது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X