என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி: ப சிதம்பரம்
Byமாலை மலர்6 March 2021 1:40 PM GMT (Updated: 6 March 2021 2:14 PM GMT)
காங்கிரஸ் கட்சியில் என்னைப் பொறுத்தவரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடி:
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது,
தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி. 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக- திமுக இடையே மட்டுமே போட்டி என்பதால், இது நடிகர் கமல்ஹாசன் உட்பட அனைவருக்கும் பொருந்தக்கூடியதே.
காங்கிரசில் என்னைப் பொறுத்தவரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன். நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தபால் வாக்களிக்கும் முறையில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X