என் மலர்
பெண்கள் மருத்துவம்
ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களால் பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர்.
ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு மற்றும் மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களால் கூறப்படுவது பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்கின்ற ஆண், பெண்களுக்கு எந்த ஒரு உடல், மன நல குறைபாடுகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களிடம் இருக்கிற தங்கள் மூதாதையர்களின் மரபணுக்களை தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கடத்துவதால், அந்த மூதாதையர்களுக்கு இருந்த உடல், மன நல குறைபாடுகள் இப்போது பிறக்கின்ற குழந்தைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.
பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துகள் தான் வயிற்றில் வளருகின்ற தங்களின் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சத்து இல்லாத, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் வகையிலான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அது கருவில் வளரும் குழந்தையின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அனைத்து மனிதர்களுக்கும் ரத்த அழுத்தம் அவர்களின் வயதிற்கு ஏற்ப இருக்கும். பெண்கள் கர்ப்பமடைந்த பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சராசரியான அளவிற்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதீத ரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதிலும், அந்த உணவில் இருக்கின்ற நச்சு தன்மைகளை அழித்து உடலுக்கு தேவையான சத்துகளை பிரித்து தரும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் நச்சு தன்மையால் பாதிக்கப்பட்டு, அழற்சி உண்டாகி மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. கர்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் வயிற்றில் வளரும்குழந்தைகளை உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறக்க செய்து விடும் சூழல் ஏற்படுகிறது.
ஒரு தாயின் வயிற்றில் 10 மாத காலம் இருந்து பின்பு பிறக்கின்ற குழந்தை உடல் ரீதியான முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்கும். இத்தகைய குழந்தை பிறப்பு ஒரு முழுமையான கர்ப்ப கால பிறப்பாக கருதப்படுகிறது. 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர். இப்படி குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்த குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிக்கிறது.
10 மாத காலம் கருவில் குழந்தை சுமக்கும் பெண்கள், தங்கள் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிலையை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடலை கருக்கொடி சுற்றிக்கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்றவை குழந்தை உடற்குறைபாடு கொண்டு பிறக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
10 மாத காலம் கழிந்ததும் பிரசவ வலி எடுத்து, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வெளியே வருவது, பிரசவ காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் எலும்பு முறிவு போன்ற காரணங்கள் குழந்தை ஊனமாக பிறக்கின்ற நிலையை உண்டாக்குகிறது. மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்ப்பதன் மூலமும், பேறு காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதன் மூலமும் குழந்தை உடல் மன நல குறைபாடுகள் இல்லாமல் பிறக்க செய்ய முடியும்.
பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துகள் தான் வயிற்றில் வளருகின்ற தங்களின் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சத்து இல்லாத, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் வகையிலான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அது கருவில் வளரும் குழந்தையின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அனைத்து மனிதர்களுக்கும் ரத்த அழுத்தம் அவர்களின் வயதிற்கு ஏற்ப இருக்கும். பெண்கள் கர்ப்பமடைந்த பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சராசரியான அளவிற்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதீத ரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதிலும், அந்த உணவில் இருக்கின்ற நச்சு தன்மைகளை அழித்து உடலுக்கு தேவையான சத்துகளை பிரித்து தரும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் நச்சு தன்மையால் பாதிக்கப்பட்டு, அழற்சி உண்டாகி மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. கர்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் வயிற்றில் வளரும்குழந்தைகளை உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறக்க செய்து விடும் சூழல் ஏற்படுகிறது.
ஒரு தாயின் வயிற்றில் 10 மாத காலம் இருந்து பின்பு பிறக்கின்ற குழந்தை உடல் ரீதியான முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்கும். இத்தகைய குழந்தை பிறப்பு ஒரு முழுமையான கர்ப்ப கால பிறப்பாக கருதப்படுகிறது. 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர். இப்படி குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்த குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிக்கிறது.
10 மாத காலம் கருவில் குழந்தை சுமக்கும் பெண்கள், தங்கள் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிலையை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடலை கருக்கொடி சுற்றிக்கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்றவை குழந்தை உடற்குறைபாடு கொண்டு பிறக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
10 மாத காலம் கழிந்ததும் பிரசவ வலி எடுத்து, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வெளியே வருவது, பிரசவ காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் எலும்பு முறிவு போன்ற காரணங்கள் குழந்தை ஊனமாக பிறக்கின்ற நிலையை உண்டாக்குகிறது. மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்ப்பதன் மூலமும், பேறு காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதன் மூலமும் குழந்தை உடல் மன நல குறைபாடுகள் இல்லாமல் பிறக்க செய்ய முடியும்.
பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மாதவிடாய் :
பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎரிச்சல்கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.
டெலிவரி :
எல்லா கர்பிணிப்பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் :
முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎரிச்சல்கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.
டெலிவரி :
எல்லா கர்பிணிப்பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் :
முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம்.
வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோமில் ஒரு புதிய மருத்துவ பிரிவாக மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பிரிவு சிறப்பு மருத்துவரான டாக்டர் லதா லட்சுமி என்பவரால் கண்காணிக்கப்படுகிறது.
இங்கு கர்ப்பிணிகளுக்கு பிரசவ பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விதமான நார்மல் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பிரசவம் பார்க்கப்படுகிறது. சிசேரியன் வசதியும் உண்டு. மேலும் வலியில்லா பிரசவமும் பார்க்கப்படுகிறது.
கர்ப்பப்பை கட்டிகள்:
(Fibroid uterus) கர்ப்பப்பையின் உட்பகுதியிலோ நடுப்பகுதியிலோ அல்லது வெளிப்புற பகுதியிலோ கட்டி ஏற்படலாம். மாதந்தோறும் அதிக ரத்தபோக்கு, வலி, குழந்தையின்மை, அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, அடிவயிற்றுவலி, அடிவயிற்றில் இருக்கம் கட்டியை உணர்தல், கட்டியின் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சிறுநீரக பிரச்சினைகள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். 50 சதவீதம் கட்டிகள் எவ்வித அறிகுறியுமின்றி இருக்கலாம். பரிசோதனை செய்து ஸ்கேன் மூலமும் இக்கட்டியை கண்டறியலாம்.
Adenomyosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கக்கூடிய சுரப்பிகள் கர்ப்பபை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.
Endometriosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கப்படும் சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.
இதன் அறிகுறிகள்:
மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம். இவ்வலி மாதவிடாய் ஆரம்பிக்கும் வரையோ அல்லது முடியும் வரையோ நீடிக்கலாம்.
சினை முட்டை கட்டிகள்:
சிறு எலுமிச்சை பழம் அளவில் இருந்து பூசணி அளவில் இக்கட்டிகள் இருக்கலாம். 70 சதவீத கட்டிகள் கேன்சர் இல்லாத கட்டிகளாகவும், 30 சதவீதம் கேன்சர் கட்டிகளாகவும் இருக்கலாம். கேன்சர் இல்லாத 8 கிலோ கட்டியை இம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளோம். கேன்சர் கட்டிகளாக இருப்பின் எடை குறைதல், பசி குறைதல், வயிற்றில் நீர் சேருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இடம் மாறி கருத்தரித்தல்:
சில நேரங்களில் கர்ப்பப்பையில் கர்ப்பம் தங்காமல் கருப்பை வெளியில் கருமுட்டை குழாயில் கருத்தரிக்கலாம். இவ்வகை கர்ப்பத்தினால் அதிக வயிற்றுவலியுடன் மயக்கம் மற்றும் கருமுட்டை குழாய் வெடித்தால், வயிற்றுக்குள் ரத்த கசிவால் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே கர்ப்பம் என அறிந்த பின் ஸ்கேன் மூலம் கண்டறிதல் மிக அவசியம்.
அடி இறங்குதல்: (vaginal prolapse)
அடி இறங்குதல் என்பது குழந்தை பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பை இறங்குதல் மற்றும் மூத்திரப்பை, மலக்குடல் இறங்குதல் ஆகும். இதன் அறிகுறிகள் பெண்ணின் பிறப்புறுப்பில் கட்டி போன்று இருத்தல் மற்றும் மூத்திரகோளாறுகள் வெள்ளைப்படுதல் ஆகும்.
மகளிருக்கான சிறப்பு பரிசோதனை:
1.பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்பாக அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை ஆகும். 2.எண்டோ மெட்ரியல் பையாப்சி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் திசுக்களுக்கான சிறப்பு பரிசோதனை.
3.கால் போஸ்கோ தபி என்பது கர்ப்பப்பை வாய்பகுதியை கண் கூடாக பரிசோதனை செய்தல் ஆகும்.
4.சர்வைக்கல் பையாப்சி என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை ஆகும்.
இங்கு கர்ப்பிணிகளுக்கு பிரசவ பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விதமான நார்மல் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பிரசவம் பார்க்கப்படுகிறது. சிசேரியன் வசதியும் உண்டு. மேலும் வலியில்லா பிரசவமும் பார்க்கப்படுகிறது.
கர்ப்பப்பை கட்டிகள்:
(Fibroid uterus) கர்ப்பப்பையின் உட்பகுதியிலோ நடுப்பகுதியிலோ அல்லது வெளிப்புற பகுதியிலோ கட்டி ஏற்படலாம். மாதந்தோறும் அதிக ரத்தபோக்கு, வலி, குழந்தையின்மை, அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, அடிவயிற்றுவலி, அடிவயிற்றில் இருக்கம் கட்டியை உணர்தல், கட்டியின் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சிறுநீரக பிரச்சினைகள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். 50 சதவீதம் கட்டிகள் எவ்வித அறிகுறியுமின்றி இருக்கலாம். பரிசோதனை செய்து ஸ்கேன் மூலமும் இக்கட்டியை கண்டறியலாம்.
Adenomyosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கக்கூடிய சுரப்பிகள் கர்ப்பபை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.
Endometriosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கப்படும் சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.
இதன் அறிகுறிகள்:
மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம். இவ்வலி மாதவிடாய் ஆரம்பிக்கும் வரையோ அல்லது முடியும் வரையோ நீடிக்கலாம்.
சினை முட்டை கட்டிகள்:
சிறு எலுமிச்சை பழம் அளவில் இருந்து பூசணி அளவில் இக்கட்டிகள் இருக்கலாம். 70 சதவீத கட்டிகள் கேன்சர் இல்லாத கட்டிகளாகவும், 30 சதவீதம் கேன்சர் கட்டிகளாகவும் இருக்கலாம். கேன்சர் இல்லாத 8 கிலோ கட்டியை இம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளோம். கேன்சர் கட்டிகளாக இருப்பின் எடை குறைதல், பசி குறைதல், வயிற்றில் நீர் சேருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இடம் மாறி கருத்தரித்தல்:
சில நேரங்களில் கர்ப்பப்பையில் கர்ப்பம் தங்காமல் கருப்பை வெளியில் கருமுட்டை குழாயில் கருத்தரிக்கலாம். இவ்வகை கர்ப்பத்தினால் அதிக வயிற்றுவலியுடன் மயக்கம் மற்றும் கருமுட்டை குழாய் வெடித்தால், வயிற்றுக்குள் ரத்த கசிவால் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே கர்ப்பம் என அறிந்த பின் ஸ்கேன் மூலம் கண்டறிதல் மிக அவசியம்.
அடி இறங்குதல்: (vaginal prolapse)
அடி இறங்குதல் என்பது குழந்தை பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பை இறங்குதல் மற்றும் மூத்திரப்பை, மலக்குடல் இறங்குதல் ஆகும். இதன் அறிகுறிகள் பெண்ணின் பிறப்புறுப்பில் கட்டி போன்று இருத்தல் மற்றும் மூத்திரகோளாறுகள் வெள்ளைப்படுதல் ஆகும்.
மகளிருக்கான சிறப்பு பரிசோதனை:
1.பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்பாக அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை ஆகும். 2.எண்டோ மெட்ரியல் பையாப்சி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் திசுக்களுக்கான சிறப்பு பரிசோதனை.
3.கால் போஸ்கோ தபி என்பது கர்ப்பப்பை வாய்பகுதியை கண் கூடாக பரிசோதனை செய்தல் ஆகும்.
4.சர்வைக்கல் பையாப்சி என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை ஆகும்.
சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).
“மனித இனத்தின் உற்பத்தி மையமாகவும், தாய்மையின் சின்னமாகவும் விளங்குவது, கர்ப்பப்பை! ஆனால் சில பெண்கள் கர்ப்பப்பை இல்லாமலே பிறக்கிறார்கள். சிலருக்கு கர்ப்பப்பை இருந்தாலும், முழு வளர்ச்சி பெறுவதில்லை. வேறு சிலருக்கு கர்ப்பப்பையில் தீர்க்க முடியாத கோளாறுகள் இருந்துகொண்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளை கொண்டவர்கள், திருமணமாகி கணவரோடு தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டிருந்தாலும் குழந்தையின்மையால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் (Uterus transplantation).
இதயம், ஈரல், கிட்னி போன்றவைகளை தானம் பெற்று உடலில் இணைப்பதுபோல் இப்போது கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது குழந்தையின்மைக்கான நவீன மருத்துவத்தில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஏன்என்றால் சோதனைக்குழாயில் கருவை உருவாக்கினாலும் அது குழந்தையாக வளர கர்ப்பப்பை தேவைப்படுகிறது. கர்ப்பப்பைக்கு மாற்றாக எதுவுமே இல்லை என்பதால், கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது முழு தகுதிக்கூடிய கர்ப்பப்பை அமைந்திருக்காதவர்களில் ஒரு பகுதியினர் வாடகைத்தாய் முறையை விரும்புகிறார்கள். அந்த பெண், தனது கர்ப்பப்பைக்கு பதிலாக, இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார். தனது கணவரது உயிரணு, தனது கருமுட்டை இரண்டையும் பரிசோதனை குழாய் முறையில் இணைத்து கருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் அதை செலுத்தி, வளர்த்து பிரசவிக்கிறார்.
இந்த முறையில் பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். திருப்தியடையாமல் தன் கர்ப்பப்பை மூலமே தனது குழந்தை வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ‘கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை’ தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த ஆபரேஷனுக்கான ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் பல வருடங்களாக நடந்துகொண்டிருந்தன. கடந்த நூற்றாண்டின் இறுதியில்தான் இதில் நம்பிக்கையை உருவாக்கும் ஒளிக்கீற்றுகள் உருவாகின. முதலில் இந்த மாற்று ஆபரேஷனை சில பிராணிகளிடம் செய்தார்கள். அது வெற்றிகரமாக அமைந்தது.
அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் போட்டிபோட்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை செய்ய நேரடியாக களத்தில் இறங்கின. 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று தேவைப்பட்ட இன்னொரு பெண்ணுக்கு பொருத்தினார்கள். புரட்சிகரமான இந்த ஆபரேஷனில் திடீர் பின்னடைவு ஒன்று 79-வது நாள் ஏற்பட்டது. இன்பெக்ஷன் மூலமான தவிர்க்க முடியாத காரணத்தால், இணைக்கப்பட்ட கர்ப்பப்பை மீண்டும் எடுத்து மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால் அது தோல்வி அடைந்த முயற்சியாக கருதப்பட்டது.
அந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதாவது 46 வயதான பெண்ணிடம் இருந்து எடுத்து, 26 வயதான பெண்ணுக்கு பொருத்தினார்கள். இந்த 20 வயது இடைவெளி தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
அடுத்து, குறைபாடுகளை களைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து கொண்ட தாய்மார்கள் அரங்கேற்றியது, சுவீடன். 2011-ல் அங்கு முதல் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் நடந்தது. 2014-ல் மாற்று கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆங்காங்கே சில நாடுகள் இந்த ஆபரேஷனில் வெற்றி கண்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 15 குழந்தைகள் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் வாயிலாக பிறந்திருப்பதாக தெரியவருகிறது.
இதயம், ஈரல், கிட்னி போன்றவைகளை தானம் பெற்று உடலில் இணைப்பதுபோல் இப்போது கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது குழந்தையின்மைக்கான நவீன மருத்துவத்தில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஏன்என்றால் சோதனைக்குழாயில் கருவை உருவாக்கினாலும் அது குழந்தையாக வளர கர்ப்பப்பை தேவைப்படுகிறது. கர்ப்பப்பைக்கு மாற்றாக எதுவுமே இல்லை என்பதால், கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் மருத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
கர்ப்பப்பை இல்லாதவர்கள் அல்லது முழு தகுதிக்கூடிய கர்ப்பப்பை அமைந்திருக்காதவர்களில் ஒரு பகுதியினர் வாடகைத்தாய் முறையை விரும்புகிறார்கள். அந்த பெண், தனது கர்ப்பப்பைக்கு பதிலாக, இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார். தனது கணவரது உயிரணு, தனது கருமுட்டை இரண்டையும் பரிசோதனை குழாய் முறையில் இணைத்து கருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் அதை செலுத்தி, வளர்த்து பிரசவிக்கிறார்.
இந்த முறையில் பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்துவிடுகிறார்கள். திருப்தியடையாமல் தன் கர்ப்பப்பை மூலமே தனது குழந்தை வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ‘கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை’ தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த ஆபரேஷனுக்கான ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் பல வருடங்களாக நடந்துகொண்டிருந்தன. கடந்த நூற்றாண்டின் இறுதியில்தான் இதில் நம்பிக்கையை உருவாக்கும் ஒளிக்கீற்றுகள் உருவாகின. முதலில் இந்த மாற்று ஆபரேஷனை சில பிராணிகளிடம் செய்தார்கள். அது வெற்றிகரமாக அமைந்தது.
அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் போட்டிபோட்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று ஆபரேஷனை செய்ய நேரடியாக களத்தில் இறங்கின. 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று தேவைப்பட்ட இன்னொரு பெண்ணுக்கு பொருத்தினார்கள். புரட்சிகரமான இந்த ஆபரேஷனில் திடீர் பின்னடைவு ஒன்று 79-வது நாள் ஏற்பட்டது. இன்பெக்ஷன் மூலமான தவிர்க்க முடியாத காரணத்தால், இணைக்கப்பட்ட கர்ப்பப்பை மீண்டும் எடுத்து மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதனால் அது தோல்வி அடைந்த முயற்சியாக கருதப்பட்டது.
அந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதாவது 46 வயதான பெண்ணிடம் இருந்து எடுத்து, 26 வயதான பெண்ணுக்கு பொருத்தினார்கள். இந்த 20 வயது இடைவெளி தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
அடுத்து, குறைபாடுகளை களைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து கொண்ட தாய்மார்கள் அரங்கேற்றியது, சுவீடன். 2011-ல் அங்கு முதல் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் நடந்தது. 2014-ல் மாற்று கர்ப்பப்பை மூலம் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆங்காங்கே சில நாடுகள் இந்த ஆபரேஷனில் வெற்றி கண்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 15 குழந்தைகள் கர்ப்பப்பை மாற்று ஆபரேஷன் வாயிலாக பிறந்திருப்பதாக தெரியவருகிறது.
குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும்.
உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். ஒரு குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான். குழந்தை பிறப்புக்கு பிறகு, சில நாட்கள் மார்பகங்கள் பாலை சுரப்பதில்லை சீம்பாலைத்தான் சுரக்கின்றன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என சில முதியவர்கள் கூறுவார்கள். அதனால் முதல் மூன்று நாட்களுக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது என்றும் கூறுவதும் உண்டு. ஆனால், இது பெரும் தவறு. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்பு ஊக்கிகளும், சீம்பாலில் அதிகம் இருப்பதால் அதைக் கட்டாயம் புகட்ட வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் முதல் சில மாதங்களுக்கு இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் நல்ல உள்ளாடையை தாய்மார்கள் அணிய வேண்டும். காற்று முழுமையாகச் சென்றுவர, நைலானைவிட பருத்தியில் ஆன உள்ளாடையே சிறந்தது. குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அணிவதற்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான உள்ளாடையை அணிவதும் நல்லது.
குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும். குழந்தையை மடியில் படுக்க வைத்துப் பாலூட்டுவதை வசதியாக கருதினால், குழந்தையின் தலை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை எப்போதெல்லாம் தாய்ப்பால் அருந்த விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பால் புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் அடிக்கடி இப்படி இருக்கக்கூடும். முதல் சில வாரங்களில் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கேட்கக்கூடும். பால் ஊட்டுவதற்காக தூக்கக் கலக்கத்துடன் குழந்தையை எழுப்ப வேண்டியிருக்கும். அதேநேரம் குழந்தை அழுதால், பசிக்குத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. வயிற்று வலி, சிறுநீர்-மலம் வெளியேறிய உள்ளாடை ஆகியவற்றாலும் கூட அழலாம். எதற்காக அழுகிறது என்பதை தாய்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
எத்தனை நேரம் பாலூட்ட வேண்டும் என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். குழந்தை போதுமான அளவு பால் அருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் வழி, அதன் எடை அதிகரிப்பது தான். குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் எடை பார்க்கவும். ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கான நல்ல அட்டவணை, 24 மணி நேரத்தில் ஆறு முறை பாலூட்டுவதுதான். அதற்கு குறைவாக இருந்தால் குழந்தைக்கு பசியின்மை இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவ்வப்போது காற்றையும் சேர்த்துக் கொள்ளும். எனவே. பால் அருந்திய பிறகு, குழந்தையை தோளில் போட்டு முதுகின் மீது லேசாகத் தட்டிவிட்டாலோ அல்லது மடியில் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக்கொண்டாலோ, குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் காற்று வெளியேறிவிடும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது.
தாய்ப்பால் ஊட்டும் முதல் சில மாதங்களுக்கு இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் நல்ல உள்ளாடையை தாய்மார்கள் அணிய வேண்டும். காற்று முழுமையாகச் சென்றுவர, நைலானைவிட பருத்தியில் ஆன உள்ளாடையே சிறந்தது. குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அணிவதற்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான உள்ளாடையை அணிவதும் நல்லது.
குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும். குழந்தையை மடியில் படுக்க வைத்துப் பாலூட்டுவதை வசதியாக கருதினால், குழந்தையின் தலை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை எப்போதெல்லாம் தாய்ப்பால் அருந்த விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பால் புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் அடிக்கடி இப்படி இருக்கக்கூடும். முதல் சில வாரங்களில் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கேட்கக்கூடும். பால் ஊட்டுவதற்காக தூக்கக் கலக்கத்துடன் குழந்தையை எழுப்ப வேண்டியிருக்கும். அதேநேரம் குழந்தை அழுதால், பசிக்குத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. வயிற்று வலி, சிறுநீர்-மலம் வெளியேறிய உள்ளாடை ஆகியவற்றாலும் கூட அழலாம். எதற்காக அழுகிறது என்பதை தாய்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
எத்தனை நேரம் பாலூட்ட வேண்டும் என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். குழந்தை போதுமான அளவு பால் அருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் வழி, அதன் எடை அதிகரிப்பது தான். குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் எடை பார்க்கவும். ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கான நல்ல அட்டவணை, 24 மணி நேரத்தில் ஆறு முறை பாலூட்டுவதுதான். அதற்கு குறைவாக இருந்தால் குழந்தைக்கு பசியின்மை இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவ்வப்போது காற்றையும் சேர்த்துக் கொள்ளும். எனவே. பால் அருந்திய பிறகு, குழந்தையை தோளில் போட்டு முதுகின் மீது லேசாகத் தட்டிவிட்டாலோ அல்லது மடியில் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக்கொண்டாலோ, குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் காற்று வெளியேறிவிடும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது.
கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.
இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது என்று பார்க்கலாமா? இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.
கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.
உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.
ச்சை தன்மை கொண்ட பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளில் பெப்சின் காணப்படும். இந்தப் பெப்சின் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக உணவின் மீது ஏற்படும் ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்படலாம். அதனால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டாம்.
இந்த பெப்சின் கர்ப்பப்பையின் தோலை தாக்கும் தன்மை கொண்டது. அதனால் கருப்பையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும்.குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இந்த பெப்சின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிக அளவு பெப்சியில் உடலில் சேரும் பொழுது குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது என்று பார்க்கலாமா? இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.
கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.
உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.
ச்சை தன்மை கொண்ட பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளில் பெப்சின் காணப்படும். இந்தப் பெப்சின் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக உணவின் மீது ஏற்படும் ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்படலாம். அதனால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டாம்.
இந்த பெப்சின் கர்ப்பப்பையின் தோலை தாக்கும் தன்மை கொண்டது. அதனால் கருப்பையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும்.குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இந்த பெப்சின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிக அளவு பெப்சியில் உடலில் சேரும் பொழுது குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.
விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.

உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.
தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.
சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.
விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.

உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.
தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.
தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம்.
ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.
செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கருத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைத் தவிர்த்து, நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.
எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரமாக உள்ளது.
இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.
உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.
செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கருத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைத் தவிர்த்து, நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.
எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரமாக உள்ளது.
இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.
உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.
வலிப்பு நோயுள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? என்ற சந்தேகங்களுக்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.
வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.
இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.
தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.
வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.
இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.
தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.
வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.
குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன.
மெனோபாஸ் என்பதே மாதவிடாய் முற்றுப் பெறுகிற ஒரு நிகழ்வு. தேவையின் அடிப்படையில் மெனோபாஸுக்கு பிறகும் மாதவிடாயை வரவழைக்க முடியுமா?‘முடியும்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. எப்படி? எதற்கு? என அதைப் பற்றிய விவரங்களை விளக்குகிறார் அவர்.
‘‘குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்தி இருக்கும். ஆனால், பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு முட்டை உற்பத்தி நின்று விடும். மாதவிடாய் நின்றதும், கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். அதை விரிவாக்க, ஹெச்.ஆர்.டி.
எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, மாதவிலக்கை வரவழைப்போம். பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளரச் செய்வோம். இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன்பாக பல விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல், குறிப்பாக கர்ப்பப் பையின் ஆரோக்கியம் பார்க்கப்படும்.
சிறுநீரகங்கள், இதயம் என எல்லாம் சீரான இயக்கத்துடன் இருக்கின்றனவா எனப் பார்ப்போம். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பின் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்கள் வயதானவர்களாக இருப்பார்கள் என்பதால், வயோதிகத்தின் காரணமாக இயல்பாக அவர்களது உடலில் ஒரு தளர்ச்சி இருக்கும். கர்ப்பத்தின் காரண மாக ஏற்படும் மாற்றங்களுக்கு அவர்களது உடல் ஈடு கொடுக்குமா எனப் பார்த்துதான் இந்த சிகிச்சை யைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
ஹெச்.ஆர்.டி. எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுப்பதன் விளைவாக, உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகலாம். அரிதாக சிலருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் உண்டு. எனவே அதைக் கண்டறிய சில பிரத்யேக டெஸ்ட்டுகளை செய்து, புற்றுநோய்க்கான அபாயமிருக்கிறதா எனப் பார்ப்போம். பாதிப்பிருப்பது தெரிந்தால் சிகிச்சை கொடுக்க மாட்டோம். இது தவிர, கர்ப்பம் சுமக்க விரும்புகிற பெண்ணுக்கு, உறவினர் தரப்பிலிருந்து உதவிகள் இருக்குமா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, கவுன்சலிங் கொடுத்த பிறகே சிகிச்சை ஆரம்பமாகும்.
6 முதல் 8 மாத காலத்துக்கு கர்ப்பப் பையை வளரச் செய்து, அதன் உள்சுவர் வளர சிகிச்சை அளித்து, பிறகுதான் கருமுட்டை தானம் பெற்று, அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகள் தொடரப்படும். ஹெச்.ஆர்.டி. சிகிச்சையில் சில நன்மைகளும் இருக்கின்றன. இந்த சிகிச்சையைக் கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் உணர்வார்கள். அவர்களது சருமமும், கூந்தலும் அழகாக மாறும். இத்தகைய சிகிச்சையை மிக மிக நம்பகமான மருத்துவமனைகளில் மட்டுமே செய்து கொள்வது பாதுகாப்பானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘‘குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்தி இருக்கும். ஆனால், பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு முட்டை உற்பத்தி நின்று விடும். மாதவிடாய் நின்றதும், கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். அதை விரிவாக்க, ஹெச்.ஆர்.டி.
எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, மாதவிலக்கை வரவழைப்போம். பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளரச் செய்வோம். இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன்பாக பல விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல், குறிப்பாக கர்ப்பப் பையின் ஆரோக்கியம் பார்க்கப்படும்.
சிறுநீரகங்கள், இதயம் என எல்லாம் சீரான இயக்கத்துடன் இருக்கின்றனவா எனப் பார்ப்போம். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பின் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்கள் வயதானவர்களாக இருப்பார்கள் என்பதால், வயோதிகத்தின் காரணமாக இயல்பாக அவர்களது உடலில் ஒரு தளர்ச்சி இருக்கும். கர்ப்பத்தின் காரண மாக ஏற்படும் மாற்றங்களுக்கு அவர்களது உடல் ஈடு கொடுக்குமா எனப் பார்த்துதான் இந்த சிகிச்சை யைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
ஹெச்.ஆர்.டி. எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுப்பதன் விளைவாக, உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகலாம். அரிதாக சிலருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் உண்டு. எனவே அதைக் கண்டறிய சில பிரத்யேக டெஸ்ட்டுகளை செய்து, புற்றுநோய்க்கான அபாயமிருக்கிறதா எனப் பார்ப்போம். பாதிப்பிருப்பது தெரிந்தால் சிகிச்சை கொடுக்க மாட்டோம். இது தவிர, கர்ப்பம் சுமக்க விரும்புகிற பெண்ணுக்கு, உறவினர் தரப்பிலிருந்து உதவிகள் இருக்குமா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, கவுன்சலிங் கொடுத்த பிறகே சிகிச்சை ஆரம்பமாகும்.
6 முதல் 8 மாத காலத்துக்கு கர்ப்பப் பையை வளரச் செய்து, அதன் உள்சுவர் வளர சிகிச்சை அளித்து, பிறகுதான் கருமுட்டை தானம் பெற்று, அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகள் தொடரப்படும். ஹெச்.ஆர்.டி. சிகிச்சையில் சில நன்மைகளும் இருக்கின்றன. இந்த சிகிச்சையைக் கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் உணர்வார்கள். அவர்களது சருமமும், கூந்தலும் அழகாக மாறும். இத்தகைய சிகிச்சையை மிக மிக நம்பகமான மருத்துவமனைகளில் மட்டுமே செய்து கொள்வது பாதுகாப்பானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.
கணவன்- மனைவி இருவரும் அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தால் மட்டுமே, அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். ஒரு பிரிவினர் அதில் முழு ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள்.
தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. அதை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு அழகையும், பாதுகாப்பையும் தருவது சருமம்தான். சராசரியாக ஒரு மனித உடலை, 20 சதுர அடி சருமம் மூடியிருக்கிறது. உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பங்கஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால்தான் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.
‘அதுதான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன் படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும். மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.
ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.
பெரும்பாலான தம்பதிகள் முத்தத்தோடுதான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய்தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்தியத்தை மிகவும் இனிமையாக்கி விடும். வாய் துர்நாற்றத்தால் பெரும்பாலானவர்கள் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்றம் தாம்பத்திய ஆர்வத்தைக் குறைத்துவிடும். வாயில் பிரச்சினை இருந்தாலும், பற்களில் கேடு இருந்தாலும், வயிற்றில் கோளாறுகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று காரணத்தைக் கண்டறிந்து உடனே அதனை சரி செய்திடுங்கள்.
தாம்பத்திய இன்பத்தை நன்றாக நுகர விரும்புகிறவர்கள் கைகளையும், கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கை, கால் நகங்களையும் வெட்டிவிட வேண்டும். நீண்ட நகங்கள், தம்பதிகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கூர்மையான ஆயுதங்களாக மாறி, அவர்களை காயப்படுத்திவிடக் கூடும். கை நகங்களை வெட்டி, அழுக்குகளை நீக்கி பராமரிப்பது, குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அக்குள் மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் இருக்கும் ரோமங்களை ‘ஷேவ்’ செய்து அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியை இளம் சுடுநீரால் அவ்வப்போது கழுவவேண்டும்.
பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி பேடு’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும். சானிட்டரி பேடு மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். உணவருந்திய பின்பு கையை கழுவுவது எப்படி அவசியமோ, அதுபோல் உறவு முடிந்த பின்பும் கணவன்-மனைவி இருவரும் உறுப்புகளை சுத்தம் செய்யவேண்டும்.
தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. அதை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.
தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு அழகையும், பாதுகாப்பையும் தருவது சருமம்தான். சராசரியாக ஒரு மனித உடலை, 20 சதுர அடி சருமம் மூடியிருக்கிறது. உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பங்கஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால்தான் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.
‘அதுதான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன் படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும். மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.
ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.
பெரும்பாலான தம்பதிகள் முத்தத்தோடுதான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய்தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்தியத்தை மிகவும் இனிமையாக்கி விடும். வாய் துர்நாற்றத்தால் பெரும்பாலானவர்கள் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்றம் தாம்பத்திய ஆர்வத்தைக் குறைத்துவிடும். வாயில் பிரச்சினை இருந்தாலும், பற்களில் கேடு இருந்தாலும், வயிற்றில் கோளாறுகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று காரணத்தைக் கண்டறிந்து உடனே அதனை சரி செய்திடுங்கள்.
தாம்பத்திய இன்பத்தை நன்றாக நுகர விரும்புகிறவர்கள் கைகளையும், கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கை, கால் நகங்களையும் வெட்டிவிட வேண்டும். நீண்ட நகங்கள், தம்பதிகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கூர்மையான ஆயுதங்களாக மாறி, அவர்களை காயப்படுத்திவிடக் கூடும். கை நகங்களை வெட்டி, அழுக்குகளை நீக்கி பராமரிப்பது, குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அக்குள் மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் இருக்கும் ரோமங்களை ‘ஷேவ்’ செய்து அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியை இளம் சுடுநீரால் அவ்வப்போது கழுவவேண்டும்.
பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி பேடு’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும். சானிட்டரி பேடு மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். உணவருந்திய பின்பு கையை கழுவுவது எப்படி அவசியமோ, அதுபோல் உறவு முடிந்த பின்பும் கணவன்-மனைவி இருவரும் உறுப்புகளை சுத்தம் செய்யவேண்டும்.
எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் கணவர் மனைவியின் ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும்.
எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
கிரியேட்டிவ் மூட்:
உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.
சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!
சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.
பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.
.உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.
ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன் வேறு பெண்கள்மீது அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.
இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.
ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள் மனைவிமார்கள். செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.
மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது, பிறந்த நாள், பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.
ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!
எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
கிரியேட்டிவ் மூட்:
உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.
சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!
சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.
பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.
.உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.
ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன் வேறு பெண்கள்மீது அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.
இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம், தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.
ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள் மனைவிமார்கள். செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.
மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது, பிறந்த நாள், பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.
ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!






