என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு சத்தான பச்சை பயறு பாயாசம்
Byமாலை மலர்26 Feb 2020 8:28 AM GMT (Updated: 26 Feb 2020 8:28 AM GMT)
பல்வேறு சத்துக்கள் அடங்கிய பச்சை பயறை வேக வைத்து சாப்பிடுவதை விட இனிப்பு சுவையில் பாயாசமாக செய்தால் கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 1 கப்
வெல்லம் - அரை கப்
தேங்காய் - அரை கப்
ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
முந்திரி - கால் கப்
செய்முறை :
பச்சைப் பயறை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் வேக வைத்து 4 விசில் வரை காத்திருக்கவும்.
பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு போல் உருக வையுங்கள். உருகியதும் வடிகட்டி கொள்ளவும்.
பயறை இறக்கியதும் அதை ஒன்றும் பாதியுமாக கடைந்துகொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் பயறு கொதிக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
அதை அடுப்பில் நன்கு கொதிக்க வைக்கவும்.
வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள். கொதி நிலை வந்ததும் துருவிய தேங்காயை போட்டுக் கலக்குங்கள்.
போதுமான கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிட்டு நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொட்டிக் கிளறுங்கள்.
பச்சை பயறு - 1 கப்
வெல்லம் - அரை கப்
தேங்காய் - அரை கப்
ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
முந்திரி - கால் கப்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சைப் பயறை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் வேக வைத்து 4 விசில் வரை காத்திருக்கவும்.
பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு போல் உருக வையுங்கள். உருகியதும் வடிகட்டி கொள்ளவும்.
பயறை இறக்கியதும் அதை ஒன்றும் பாதியுமாக கடைந்துகொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் பயறு கொதிக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
அதை அடுப்பில் நன்கு கொதிக்க வைக்கவும்.
வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள். கொதி நிலை வந்ததும் துருவிய தேங்காயை போட்டுக் கலக்குங்கள்.
போதுமான கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிட்டு நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொட்டிக் கிளறுங்கள்.
சுவையான பச்சை பயறு பாயாசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X