என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மஷ்ரூம் முறுக்கு
Byமாலை மலர்9 Oct 2019 8:35 AM GMT (Updated: 9 Oct 2019 8:44 AM GMT)
காளானில் தொக்கு, கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான் வைத்து சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 150 கிராம்
பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
உளுந்தம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உளுந்த மாவு, வெண்ணெய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய மஷ்ரூம், தேவைக்கேற்ப உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அரிசி மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 150 கிராம்
பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
உளுந்தம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உளுந்த மாவு, வெண்ணெய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய மஷ்ரூம், தேவைக்கேற்ப உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
கடாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்காக பொரித்து எடுத்தால் சுவையான சூடான மஷ்ரூம் முறுக்கு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்துமதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X