என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நீரிழிவு நோயாளிகள் பருக சத்தான ஸ்மூத்தி
Byமாலை மலர்10 July 2020 6:05 AM GMT (Updated: 10 July 2020 6:05 AM GMT)
கீரை, வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்மூத்தி ரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மூத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 1 கப்
வாழைப்பழம் - 1
பாதாம் பால் - அரை கப்
செய்முறை:
பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். எந்த கீரையாகவும் இருக்கலாம்.
வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கீரை, வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இனிப்பு தேவை எனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
பாலக்கீரை - 1 கப்
வாழைப்பழம் - 1
பாதாம் பால் - அரை கப்
தேன் - தேவையான அளவு.
செய்முறை:
பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். எந்த கீரையாகவும் இருக்கலாம்.
வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கீரை, வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
இனிப்பு தேவை எனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது சுவையான கீரை, வாழைப்பழ ஸ்மூத்தி பருக தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X