என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்
Byமாலை மலர்27 May 2020 6:04 AM GMT (Updated: 27 May 2020 6:04 AM GMT)
மிளகு ரசத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், குறிப்பாகக் கருப்பு மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவை நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன.
தேவையான பொருட்கள் :
புளி கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
தக்காளி- 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்க
மஞ்சள் - அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..
2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.
கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும்.
தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.
இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.
புளி கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
தக்காளி- 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்க
மஞ்சள் - அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..
2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.
கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும்.
தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.
இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.
சுவையான மிளகு ரசத்தை சூப் ஆகவோ, சதத்துடனோ சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X