search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமன்
    X
    அனுமன்

    சிம்ம ராசிக்காரருக்கான அனுமன் துதி

    ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை அகலும். துன்பங்கள் பறந்தோடும்.
    விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
    உறைவார் முடிவே உணரா முதலோன்
    கரைவார் நிறைவே கருதாதவன் போல்
    உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

    கண்டேன் ஒரு சீதையையே
    கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
    வென்றேன் எனவே விழைந்தானையே நான்
    கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

    சரமே தொளையா சகமே மறவா
    சரீரா அனுமா ஜமதக் கினிநீ
    உரமே உறவே உறவோய் பெரியோய்
    உயர்வே அருள்வாய் திருமாருதியே !
    Next Story
    ×