search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    மிதுன ராசிக்காரருக்கான பெருமாள் துதி

    மிதுன ராசிக்காரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பெருமாள் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.

    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
    அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
    என்னாழி வண்ணன்பால் இன்று !

    தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
    சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
    திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
    இரண்டுருவு மொன்றாய் இசைந்து !
    Next Story
    ×