என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    ரிஷப ராசிக்கான முருகன் துதி

    மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள முருகன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
    பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
    பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
    பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
    பெருமான் என்னும் பேராளா!
    சேரா நிருதர் குல கலகா!
    சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
    தேவா ! தேவர் சிறைமீட்ட
    செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
    பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
    பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
    வா, வா, என்று உன்னைப் போற்றப்
    பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
    வாராது இருக்க வழக்கு உண்டோ !
    வடிவேல் முருகா ! வருகவே !
    வளரும் களபக் குரும்பை முலை
    வள்ளி கணவா ! வருகவே !
    Next Story
    ×