என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வீம்புக்கு பேசி வம்பில் சிக்கி இருக்கும் நடிகை!
Byமாலை மலர்30 Nov 2017 5:43 PM GMT (Updated: 30 Nov 2017 5:43 PM GMT)
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகவும் கந்துவட்டி மாபியாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கேரள நடிகைக்கு, கோலிவுட்டின் பலமுனைகளில் இருந்து கடுமையான மிரட்டல்கள் வருகிறதாம்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாகவும் கந்துவட்டி மாபியாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கேரள நடிகைக்கு, கோலிவுட்டின் பலமுனைகளில் இருந்து கடுமையான மிரட்டல்கள் வருகிறதாம். நடிக்கும் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதானே என்று பலரும் நேரிலும், போனிலும் கூறப்படுகிறதாம்.
எனினும் நடிகை கலங்குவதாக இல்லையாம். சோகத்தில் வெளிப்படுத்திய கருத்து சரியானதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவரது துணிச்சலைக் கண்டு மற்ற ஹீரோயின்கள் மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்களாம். இருந்தாலும், சிலர் நடிகை வீம்புக்காக பேசி வம்பில் சிக்கி இருக்கிறார்ன் என்று பேசிவருகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X