செய்திகள்

புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

Published On 2019-04-08 03:41 GMT   |   Update On 2019-04-08 03:41 GMT
சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சித்திரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தினமும் காலை, மாலை வேளைகளில் சித்திரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

13-ந்தேதி ராம நவமியையொட்டி ராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், 14-ந்தேதி விகாரி வருட பிறப்பை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அங்கி சேவையும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News