தமிழ்நாடு செய்திகள்

பிரிந்தவர்களை இணைக்க முயல்வது நல்லதுதான்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-09-05 11:24 IST   |   Update On 2025-09-05 11:24:00 IST
  • அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
  • அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.

நெல்லை:

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லதுதான். செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம்.

* அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.

* அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம்.

* அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட முடியும்.

* அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரும் என்றார். 

Tags:    

Similar News