தமிழ்நாடு செய்திகள்
எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்- மு.க.ஸ்டாலின்
- ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில் நிறைவுறுகிறது.
- இத்தனை நாளும் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
#Germany-யில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட #TamilDiaspora-விற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.