தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை - எடப்பாடி பழனிசாமி

Published On 2025-12-10 14:14 IST   |   Update On 2025-12-10 14:14:00 IST
  • அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
  • அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கவலைப்பட வேண்டாம்.

* அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.

* சொந்த பலத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க., தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி.

* அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

* அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

* தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News