தமிழ்நாடு செய்திகள்

கடைசி நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கினார் இ.பி.எஸ். - அன்புமணி குற்றச்சாட்டு

Published On 2025-06-19 14:34 IST   |   Update On 2025-06-19 14:34:00 IST
  • என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
  • 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

* என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.

* நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன்.

* இ.பி.எஸ். ஒரு மாதத்திற்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

* கடைசி நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை.

* 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News